True or Fake?

Monday 20 February 2017

கோலக்கிராவ் சுங்கை தோட்ட இந்திய மக்கள் 30 குடுபங்களுக்கு கால் ஏக்கர் நிலம் கிடைப்பதற்கான நேர்காணல்

 கோலக்கிராவ்  சுங்கை தோட்ட  இந்திய மக்கள் 30 குடுபங்களுக்கு  கால் ஏக்கர் நிலம் கிடைப்பதற்கான நேர்காணல் மாவட்ட இலக்கா அதிகாரிகளால் நடத்தப்பட்டது . உறுதி செய்யப்பட்டது. இந்நிகழ்வில் ம.இ.கா தொகுதி தலைவர்  டத்தோ மா.முருகையா தலைமையில்  மாநில நிலக்குழு தலைவர் திரு முருகன் அவர்களும்  கெரக்கான் தலைவர் திரு குணசேகரன் அவர்கள். ம.இ.கா மாநில இளைஞர் பகுதி தலைவர் திரு மு.கார்த்திகேசன் மற்றும் சுங்கை தெக்கால் ம.இ.கா தலைவர் திரு  வே. பழநி  அவர்களும் கலந்து கொண்டனர்


No comments:

Post a Comment