MIC members took part in the Barisan Nasional Convention 14th National Election first move. Mr.Veloo brought issue of Faced by our Indian community in Kelantan. The MIC information officer Mr.R.S.Maniam highlighted about Houseing, education and citizenship problems faced by Indian. Also wanted BN government to give full support to MIC National Blues print.
Wednesday, 1 March 2017
Dato' Mohana Muniandy visited YDP and staffs at Majlis Perbandaran Cameron Highlands. Had a fruitful discussion on local issues and future plans
P078 Cameron Highlands
Dato' Mohana Muniandy visited YDP and staffs at Majlis Perbandaran Cameron Highlands. Had a fruitful discussion on local issues and future plans.
#turunpadang #P078
Dato' Mohana Muniandy visited YDP and staffs at Majlis Perbandaran Cameron Highlands. Had a fruitful discussion on local issues and future plans.
#turunpadang #P078
மலேசியாவில் இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பிறப்புப் பத்திரம் மற்றும் அடையாள அட்டையா? இந்த பிரச்சனைக்கு யார் காரணம்? இதோ பதில்
மலேசியாவில் இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பிறப்புப் பத்திரம் மற்றும் அடையாள அட்டையா? இந்த பிரச்சனைக்கு யார் காரணம்? இதோ பதில்
Birth cert and stateless issue for Malaysian Indians? Who's fault? Here the answers
https://m.facebook.com/story.php?story_fbid=10211538025423760&id=1158288281
Birth cert and stateless issue for Malaysian Indians? Who's fault? Here the answers
https://m.facebook.com/story.php?story_fbid=10211538025423760&id=1158288281
Nak Pindah mana?
BANGI 21 Feb. - Pengusaha ladang ternakan di tapak tepi sungai berhampiran Taman Langat Jaya, Bandar Baru Bangi berdepan kerugian RM400,000 ekoran arahan pemindahan yang dikeluarkan kerajaan negeri baru-baru ini. Salah seorang pemilik ladang, P. Batumalai, 55, berkata, ladang yang diusahakan sejak lebih 80 tahun lalu oleh datuknya itu merupakan periuk nasi dan perusahaan warisan keluarga dari generasi ke generasi. Katanya, arahan pemindahan yang dikeluarkan amat mendukacitakan kerana rayuan demi rayuan bagi memohon penangguhan notis mengosongkan tanah telah dibuat bagi mendapatkan kebenaran sementara di tapak berkenaan. “Alasan mengatakan ladang berkenaan terlibat dengan pencemaran di sungai berhampiran tidak berasas sedangkan bahan buangan kesemuanya melalui sistem terawat terlebih dahulu malah terdapat ladang yang betul-betul di tepi tebing sungai tidak diarah pindah. “Tapak baharu masih tiada dan kami bimbang di mana untuk simpan lembu dan kambing kerana arahan roboh itu akan dilaksanakan Pejabat Daerah
MIC BAHAGIAN SUBANG bertekad bekerja keras untuk kemenangan PARLIMEN SUBANG(P107)
21/2/18- 9.00 Malam, MIC BAHAGIAN SUBANG bertekad bekerja keras untuk kemenangan PARLIMEN SUBANG(P107) dalam PRU 14 kali ini. Semua ketua-ketua cawangan bersetuju memberi komitmen yang tinggi dan sepenuhnya kepada Pengerusi Bahagian En N.Saundrasan dan kepimpinan Presiden MIC Datuk Seri Dr S.Subramaniam .MIC Bahagian Subang sentiasa bersiap sedia menghadapi cabaran PRU 14.
SUBANGKU GEMILANG BERSAMA BN
SUBANGKU GEMILANG BERSAMA BN
Majlis pelepasan peringkat pertama Le Tour De Langkawi (LTDL) 2017
YB. Datuk M. Saravanan, Timbalan Menteri Belia dan Sukan merangkap Pengasas NAAM telah merasmikan majlis pelepasan peringkat pertama Le Tour De Langkawi (LTDL) 2017 di Padang Besar Kuala Berang, Terengganu. #ltdl2017 #kualaterengganu #kbsmalaysia
Majlis Penyerahan Cek Peruntukan Khas Penyelengaraan Kecil Tahun 2016
Majlis Penyerahan Cek Peruntukan Khas Penyelengaraan Kecil Tahun 2016 Kepada SJK Tamil DUN Bukit Selambau di SJK(T) Tun Sambantan Kedah.
Bersama YB Dato P.Kamalanathan, YB Senator Dato Jaspal Singh dan YBhg. Dato Dr. S.Ananthan
#Mickedah
Bersama YB Dato P.Kamalanathan, YB Senator Dato Jaspal Singh dan YBhg. Dato Dr. S.Ananthan
#Mickedah
Special GE14 election machinery briefing to all mic dun and pdm chiefs including committee members at kapar division office today
Special GE14 election machinery briefing to all mic dun and pdm chiefs including committee members at kapar division office today
Pengedaran flyer dan banner untuk program Pesta Perpaduan Kebudayaan
Pengedaran flyer dan banner untuk program Pesta Perpaduan Kebudayaan oleh Wanita dan Pemuda MIC Kulim Bandar Baharu. Disekitar Sg Ular.Serdang.Ldg Ghim khoon..Tmn kenari dan Tmn Tiong. Turut serta ketua Pemuda MIC Negeri kedah Saudara Thiru Chandru.
Mesyuarat Tahunan PIBG dirasmikan oleh YB Datuk M. Asojan.
SJKT Pamol, Semberong, Johor. Mesyuarat Tahunan PIBG dirasmikan oleh YB Datuk M. Asojan. Turut hadir Ketua MIC Kluang, En Raman, Ketua Masyarakat En Pavithran dan ketua ketua cawangan MIC Semberong. YB Datuk mengumumkan peruntukan sebanyak RM10K untuk SJKT Pamol disamping berjanji untuk membantu dalam pemindahan sekolah ke kawasan lain dengan kerjasama Kementerian.
K Chandrasekar
Pengerusi MIC Semberong
K Chandrasekar
Pengerusi MIC Semberong
Majlis perasmian penutup dan penyampaian hadiah sukan tahunan SJKT Natesa Pillay
YB. Datuk M. Saravanan, Timbalan Menteri Belia dan Sukan merangkap Ahli Parlimen Tapah telah menyempurnakan majlis perasmian penutup dan penyampaian hadiah sukan tahunan SJKT Natesa Pillay yang ke-37 di Padang SJKT Natesa Pillay, Teluk Intan, Perak.
KP MIC Dato C. Sivarraajh bersama dgn KP Perak Sdr M.Neruji hadir di perayaan ulang tahun "Kuil Sri Maha Mariama
KP MIC Dato C. Sivarraajh bersama dgn KP Perak Sdr M.Neruji hadir di perayaan ulang tahun "Kuil Sri Maha Mariama, Batu 1 Jalan Lintang, Sungai Siput.
#micyouth
#P062 Sungai Siput.
#micyouth
#P062 Sungai Siput.
Pagi ini saya berada di Pusat Khidmat untuk menyelesaikan pelbagai masalah rakyat yang mengunjungi pusat khidmat saya. TH Subra
Pagi ini saya berada di Pusat Khidmat untuk menyelesaikan pelbagai masalah
rakyat yang mengunjungi pusat khidmat saya. TH Subra
.#N25DunBukitSelambau #MICSgPetani
rakyat yang mengunjungi pusat khidmat saya. TH Subra
.#N25DunBukitSelambau #MICSgPetani
Dato C. Sivarraajh Chandran bersama Pemuda MIC Sungai Siput telah melawat sdr. Jegathesan
Dato C. Sivarraajh Chandran bersama Pemuda MIC Sungai Siput telah melawat sdr. Jegathesan a/l Kunasegaran di RPT, Rimbang Panjang, yang kurang sihat dan telah menghulurkan bantuan bagi rawatan lanjutan di Hospital Ipoh.
Great Job Mr.Thinalan
National Mic Youth
Bureau of IT
The plight and ordeal of Mrs.Nirmala and her 5 children was first highlighted by Jabatan Kebajikan Ampang. Beginning of the year, respected MIC President, Datuk Seri Dr.S.Subramaniam had personally assisted Mrs.Nirmala and children with financial aid and preparations for school for the year 2017. When followed up, Mrs.Nirmala and family had shifted to Port Dickson due to many issues and personal problems. This was immediately brought to the attention of National MIC Deputy Youth Leader, Chief Thinalan T Rajagopalu. Chief Thinalan had visited Mrs.Nirmala and has now found solutions to her many problems. He has also requested the help of Mr.Lerchumanan, Port Dickson Town Councillor, who was also present with Chief Thinalan help Mrs.Nirmala with welfare matters. Till all issues are solved, Mr.Thinalan has pledged to provide assistance to the family. As temporarily relieve, he bought them households and handed over some financial assistance. #miccares #N33 Port Dickson #P132 Teluk Kemang #TkpPower #TeamSiva
Bureau of IT
The plight and ordeal of Mrs.Nirmala and her 5 children was first highlighted by Jabatan Kebajikan Ampang. Beginning of the year, respected MIC President, Datuk Seri Dr.S.Subramaniam had personally assisted Mrs.Nirmala and children with financial aid and preparations for school for the year 2017. When followed up, Mrs.Nirmala and family had shifted to Port Dickson due to many issues and personal problems. This was immediately brought to the attention of National MIC Deputy Youth Leader, Chief Thinalan T Rajagopalu. Chief Thinalan had visited Mrs.Nirmala and has now found solutions to her many problems. He has also requested the help of Mr.Lerchumanan, Port Dickson Town Councillor, who was also present with Chief Thinalan help Mrs.Nirmala with welfare matters. Till all issues are solved, Mr.Thinalan has pledged to provide assistance to the family. As temporarily relieve, he bought them households and handed over some financial assistance. #miccares #N33 Port Dickson #P132 Teluk Kemang #TkpPower #TeamSiva
Special Federal funds around RM500k were handed over to 7 Tamil Schools
Today special federal funds around RM500k were handed over to 7 tamil schools within our Kapar Parliament at SJKT Meru by our Deputy Minister 1/MOE YB Datuk Kamalanathan. MIC Kapar Division wish to thank our beloved PM YAB DS Najib Tun Abdul Razak, Mic President- YB DS Dr Subramaniam and Deputy Minister 1 YB Dtk Kamalanathan for the above allocation.
Pesta Perpaduan Kebudayaan Anjuran Badan Perhubungan MIC Negeri Kedah di Kulim Hindu Sabha
24/02/2017(6.30pm) Pesta Perpaduan Kebudayaan
Anjuran Badan Perhubungan MIC Negeri Kedah di Kulim Hindu Sabha
#MicKedah
Anjuran Badan Perhubungan MIC Negeri Kedah di Kulim Hindu Sabha
#MicKedah
An evening with Deputy Minister 1 MOE Yb Dtk Kamalanathan with Kapar Division office bearers.
An evening with Deputy Minister 1 MOE Yb Dtk Kamalanathan with Kapar Division office bearers. In attendance were Selangor State MIC Treasurer Mr Murugavelu.
RASSROOTS OUTREACH PROGRAM & MAJLIS BICARA BERSAMA RAKYAT TRANSFORMASI NASIONAL TN50
MIC Bahagian Sg Petani Menganjurkan
GRASSROOTS OUTREACH PROGRAM &
MAJLIS BICARA BERSAMA RAKYAT TRANSFORMASI NASIONAL TN50
dirasmikan oleh YBHG Datuk T. Mohan, Naib Presiden MIC Kebangsaan
GRASSROOTS OUTREACH PROGRAM &
MAJLIS BICARA BERSAMA RAKYAT TRANSFORMASI NASIONAL TN50
dirasmikan oleh YBHG Datuk T. Mohan, Naib Presiden MIC Kebangsaan
Taklimat PRU 14 BN Ampang
Taklimat PRU 14 BN Ampang...
bersama dengan MIC Bhg Ampang. Turut hadir Dato P.Wilson, Pengerusi MIC Bhg Ampang, Dato Ismail Kijo, Pengerusi UMNO/ BN Bhg Ampang
bersama dengan MIC Bhg Ampang. Turut hadir Dato P.Wilson, Pengerusi MIC Bhg Ampang, Dato Ismail Kijo, Pengerusi UMNO/ BN Bhg Ampang
Melawat SJKT Somasundaram
Melawat SJKT Somasundaram #N25DunBukitSelambau bersama YDP PIBG Sdr Praba , Ketua Bahagian MIC Merbok En Arumugam .Terima kasih kepada YB Dato P.Kamalanathan Timbalan Menteri Pendidikan 1 yang memberi peruntukan khas sebanyak RM50,000
Majlis Perjumpaan Khas & Jamuan Makan Malam Dengan Pemimpin Parti Kompenan Barisan Nasional
Majlis Perjumpaan Khas & Jamuan Makan Malam Dengan Pemimpin Parti Kompenan Barisan Nasional Bersama Ahli-Ahli IPF Bersatu Bhg.
Dirasmikan oleh Dato' V. Elango
Penasihat YAB Menteri Besar Negeri Perak
Dirasmikan oleh Dato' V. Elango
Penasihat YAB Menteri Besar Negeri Perak
மெர்பொக் தொகுதி ம.இ.கா மகளிர் பகுதி
MINGGU KE 11: மெர்பொக் தொகுதி ம.இ.கா மகளிர் பகுதி.
Pergerakan Wanita MIC Bhg.Merbok. (Latihan Kemahiran NAAM) Taklimat Pinjaman Tekun telah diadakan pada 25/02/2017 (Sabtu) di Pejabat MIC Negeri Kedah pada pukul 10.30 pagi hingga 12.00tgh. Taklimat telah diberikan oleh En. M. Letchu.
#MicKedah
#WanitaMICMerbok
#KalaiyarasiKrishnan
Pergerakan Wanita MIC Bhg.Merbok. (Latihan Kemahiran NAAM) Taklimat Pinjaman Tekun telah diadakan pada 25/02/2017 (Sabtu) di Pejabat MIC Negeri Kedah pada pukul 10.30 pagi hingga 12.00tgh. Taklimat telah diberikan oleh En. M. Letchu.
#MicKedah
#WanitaMICMerbok
#KalaiyarasiKrishnan
Majlis Kenduri Wilayah Persekutuan Peringkat Putrajaya dan penyertaan ahli- ahli MIC Bahagian Putrajaya dalam pertandingan memasak.
Majlis Kenduri Wilayah Persekutuan Peringkat Putrajaya dan penyertaan ahli- ahli MIC Bahagian Putrajaya dalam pertandingan memasak.
Mesra Rakyat - Datuk Saravanan
YB. Datuk M. Saravanan, Timbalan Menteri Belia dan Sukan merangkap Ahli Parlimen Tapah telah meluangkan masa bersama masyarakat setempat Parlimen Tapah yang dianjurkan oleh MIC Bahagian Tapah di SJKT Ladang Banopdane, Bidor, Tapah.
Student transformation Program - Kapar
Today Mr.Gopal officiated Students transformation program and briefing given to all parents at Women Development Centre Kapar. Organized by SJKT METHODIST Kapar Ex students Association and all funds were supported by SEDIC(PM's Dept).
Majlis Pelancaran Residensi Kerinchi dan Kenduri 1 Wilayah Persekutuan
Majlis Pelancaran Residensi Kerinchi dan Kenduri 1 Wilayah Persekutuan di Kawasan Bahagian Lembah Pantai KL. YAB Perdana Menteri telah menyempurnakan perasmian. Turut Hadir Ketua Kampung Datuk Seri Utama Tengku Adnan, Ketua Bahagian MIC Datuk Narayanan dan exco, Setiausaha MIC WP Datuk Rajah, Ketua Pemuda MIC WP S.Arumugam, Shan Bukit Bintang dan exco Pemuda Negeri WP
#WilayahCeriaRakyatSejahtera
#WilayahCeriaRakyatSejahtera
Bantuan Rakyat 1Malaysia (BR1M) peringkat Parlimen Tapah
YB. Datuk M. Saravanan, Timbalan Menteri Belia dan Sukan merangkap Ahli Parlimen Tapah telah menyampaikan Bantuan Rakyat 1Malaysia (BR1M) peringkat Parlimen Tapah di Dewan Merdeka, Tapah. Hadir sama Dato' Haji Samsuddin bin Abu Hassan, Exco Kerajaan Negeri Perak merangkap ADUN Air Kuning dan Datuk Dr Mah Hang Soon, Exco Kerajaan Negeri Perak merangkap ADUN Chenderiang. Dalam majlis tersebut seramai 1,000 orang telah menerima sumbangan BR1M.
இந்திய சமுதாயத்தின் மேம்பாடும் வளர்ச்சியும் தான் எனது மாபெரும் இலக்கு – மூடி மறைப்பதற்கு எதுவுமில்லை டத்தோ இளங்கோ தகவல்.
இந்திய சமுதாயத்தின் மேம்பாடும் வளர்ச்சியும் தான் எனது மாபெரும் இலக்கு – மூடி மறைப்பதற்கு எதுவுமில்லை டத்தோ இளங்கோ தகவல்.
ஈப்போ – பேராக் மாநில் வாழ் இந்திய சமுதாயத்தின் மேம்பாடும் வளர்ச்சியும் தான் தனது முதன்மை இலக்கு என முழங்கிய பேராக் மாநில ம இ கா தலைவர் டத்தோ வ.இளங்கோ ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துளியும் இம்மாநில இந்தியர்களின் மேம்பாட்டிற்கு வளர்ச்சிக்கும் தேவையானவற்றை வரையறுப்பதே தனது பெரும் பணியாக இருப்பதாகவும் மாநில மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகருமான டத்தோ இளங்கோ கூறினார்.
நாட்டின் 13வது பொது தேர்தலில் ம இ கா போட்டியிட்ட தொகுதிகளில் தோல்வியை தழுவிய பின்னர் மாநில ஆட்சியில் ம இ காவின் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் மாநில மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகராய் நியமனம் பெற்ற தாம் கொடுக்கப்பட்ட பணியினை செம்மையாகவும் அதேவேளையில் ஆக்கப்பூர்வமாகவும் செய்து வருவதாகவும் கூறிய அவர் தனது பணி குறித்தும் அரசாங்கம் வழங்கிய மானியம் குறித்தும் இங்கு மூடி மறைப்பதற்கு எதுவுமில்லை என்றார்.
என் மீதான விமர்சனத்தை தாம் வெளிப்படையாக ஏற்றுக் கொள்வதாக கூறிய அவர் அஃது எனது ஆக்கப்பூர்மான நம் இனத்தின் மேம்பாட்டு வளர்ச்சிக்கான தன்முனைப்பாகவே கருதுவதாகவும் கூறினார். டத்தோஸ்ரீ ஷம்ரி அப்துல் காதீர் தலைமையிலான பேராக் மாநில அரசாங்கம் வழங்கிடும் ஒவ்வொரு மானியமும் முறையாக பகிர்ந்தளிக்கப்படுவதாகவும் அதில் எவ்வித ஐயத்தையும் யாரும் கொண்டிருக்க தேவையில்லை என்றும் குறிப்பிட்டார்.
மாநில அரசாங்கம் வழங்கிடும் ஒவ்வொரு மானியம் பேராக் மாநில இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் நிறைவாக வழங்கப்பட்டு வருவதோடு மட்டுமின்றி கடந்தக்காலங்களை காட்டிலும் நடப்பில் மாநில அரசாங்கத்தின் மானியங்கள் அதிகமாய் ம இ கா மூலம் கோரப்பட்டு அஃது இந்திய சமுதாயத்திற்காக திட்டமிட்டப்படி வழங்கப்பட்டு வருவதாகவும் நினைவுகூர்ந்தார்.
தாம் மாநில ம இ காவின் தலைவராகவும் மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகராகவும் பதவி ஏற்றது முதல் இம்மாநிலத்தில் இந்திய சமுதாயத்தின் அடிப்படை தேவைகள் முதற்கொண்டு ஒவ்வொரு தேவைகளையும் அரசாங்கத்தின் பார்வைக்கு கொண்டு சென்று அதற்கு நன் நிலையில் தீர்வினையும் ஏற்படுத்தி வருவதாகவும் கூறிய அவர் தமிழ்ப்பள்ளிகளுக்கு நிலம், அதன் மேம்பாடுகளுக்கு தேவையான அடிப்படை உதவிகள் ஆகியவற்றில் பெரும் கவனம் செலுத்தி வருவதோடு ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசாங்கம் வழங்கி வரும் 10 லட்சம் மானியத்தில் 60 விழுகாடு இந்திய மாணவர்களின் வளர்ச்சிக்கும் அவர்களின் கல்வி தேவைக்கும் பயன்படுத்தப்படும் வேளையில் 40 விழுகாடு தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காகவும் அதன் கல்வி உருமாற்றத்திற்காகவும் முறையாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.
கடந்த 2013ஆம் ஆண்டில் அதிகமான இந்திய மாணவர்கள் நன்மை பெற்றதாக நினைவுக்கூர்ந்த டத்தோ இளங்கோ 2014ஆம் ஆண்டில் 2600 மாணவர்களும் 2015ஆம் ஆண்டில் 1700 மாணவர்களும் 2016ஆம் ஆண்டில் 2096 மாணவர்கள் நன்மையை அடைந்ததாகவும் கூறிய அவர் பள்ளிக்கூடங்களில் செயல்பட்டு வந்த நகல் எடுக்கும் இயந்திரம் மீட்டுக் கொண்டதன் பின்னர் அதற்கு மாற்றாக தற்போது நவீன நகல் எடுக்கும் இயந்திரம் விரைவில் வழங்கப்படவிருப்பதாகவும் தெரிவித்தார்.
அதேவேளையில், நமது சமயம் சார்ந்தும் பண்பாடுகள் சார்ந்தும் நிறைவான மானியங்கள் பயன்படுவதாகவும் ஆலயங்களின் மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் ஆலய நிர்வாகங்களின் செயல்பாடுகளுக்கு அதன் தேவைகளுக்கு ஏற்ப ஒதுக்கப்படுவதாகவும் கூறிய அவர் நிலப்பிரச்னையை எதிர்நோக்கிய ஆலயங்களுக்கு நிலங்களும் ஆலய கட்டுமானப்பணிகளுக்கு மானியங்களும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஆக்கப்பூர்வமாய் வழங்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். சுமார் 120 ஆலயயங்கள் ஒவ்வொரு ஆண்டுக்கும் நன்மை பெற்று வருவது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பேராக் மாநிலத்தில் இந்திய சமுதாயத்தின் வறுமை ஒழிக்க ஒவ்வொரு செயல்பாடுகளையும் திட்ட மிட்டப்படி தாம் மேற்கொண்டு வருதாக நினைவுக்கூர்ந்த டத்தோ இளங்கோ ஒவ்வொரு நாளும் தமது அலுவலகத்திற்கு உதவி நாடி வருவோருக்கும் அவர்களின் தேவைக்கு ஏற்ற உதவிகளை விவேகமாய் வழங்கிய வருவதாகவும் குறிப்பிட்டார்.அதுமட்டுமின்றி,பேராக் மாநிலத்தில் சுமார் 2300 இந்திய அரசு சாரா இயக்கங்கள் இருக்கின்ற நிலையில் அதில் ஆண்டுக்கு 500 பொது இயக்கங்கள் அரசு மானியங்கள் மூலம் நன்மை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.
இதற்கு சில நிகழ்வுகளுக்காக இந்திய சமுதாயத்திற்காக சிறப்பு மானியங்கள் ஒதுக்கப்படுவதாகவும் கூறிய அவர் அதில் தமிழ்ப்பள்ளிகளுக்காக நடத்தப்படும் திடல்தடப் போட்டிக்கு வெ.30 ஆயிரம் ஒதுக்கப்படுவதாகவும் நினைவுகூர்ந்தார். பேராக் மாநிலத்தில் வழங்கப்படும் ஒவ்வொரு மானியம் ஆற்றில் கொட்டப்படவில்லை.மாறாய், அஃது இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டு வளர்ச்சிக்கு துள்ளியமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் வழங்கப்பட்டு வருவதாகவும் டத்தோ இளங்கோ பெருமிதமாய் கூறினார்.
நாட்டில் 70 ஆண்டுகால அரசியல் பயணத்தில் ம இ கா இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றி வருகிறது. தேசிய நிலையிலும் மாநில நிலையிலும் ம இ கா இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக தனது சமூக அர்ப்பணிப்பினை ஆக்கப்பூர்வமாய் மேற்கொண்டு வருவதாக கூறிய டத்தோ இளங்கோ பேராக் மாநிலத்தை பொருத்தமட்டில் மாநில அரசாங்கம் ஒதுக்கிய ஒவ்வொரு மானியமும் முறையாக மக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் அதன் ஒவ்வொன்றுக்கும் முறையாக கணக்கும் இருப்பதாகவும் நினைவுறுத்தினார்.
பேராக் மாநிலத்தில் வழங்கப்பட்ட ஒவ்வொரு மானியமும் முறையாக வழங்கப்பட்டிருப்பதோடு அது குறித்து பேராக் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ ஷம்ரி அப்துல் காதீரும் நிறைவு கொண்டிருப்பதாகவும் கூறிய டத்தோ இளங்கோ அரசாங்கத்தின் மூலம் வழங்கப்படும் ஒவ்வொரு மானியமும் மந்திரி பெசாரின் கவனத்திற்கு உட்பட்டே வழங்கப்படுவதாகவும் கூறினார்.
மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகர் எனும் நிலையிலும் பேராக் மாநில ம இ கா தலைவர் எனும் நிலையிலும் எனக்காக ஒதுக்கப்பட்ட பணியினை தாம் செம்மையாகவும் கடமை உணர்வோடும் துள்ளியமாய் மேற்கொள்வதாகவும் நினைவுறுத்திய டத்தோ இளங்கோ தனது பணியில் இங்கு எந்த மூடு மந்திரமும் இல்லை என்றார்.எனது பணி இந்திய சமுதாயத்திற்கானது அதனை தாம் அதன் தடம் மாறாமல் விவேகமாய் தொடர்ந்து மேர்கொண்டு வருவதாகவும் பெருமிதமாய் கூறினார்.
டத்தோ இளங்கோவின் தலைமைத்துவம் குறித்தும் மானியங்கள் குறித்தும் அன்மையகாலமாய் சில விமர்சனங்கள் எழுந்த போது அவருக்கு ஆதரவாய் இதுவரை நாட்டில் எந்தவொரு மாநிலத்திலும் ஏற்படாத வகையில் ஆலய நிர்வாகங்களும், பொது இயக்கங்களு, அரசியல் தலைவர்களும் உட்பட தலைமையாசிரியர்களும் தலைமையாசிரியர் மன்றங்களும் டத்தோ இளங்கோவிற்கு ஆதரவாய் களமிறங்கி தங்களின் ஆதரவை வெளிப்படையாக தெரிவித்ததோடு டத்தோ இளங்கோவின் ஆக்கப்பூர்வ செயல்பாட்டையும் பாராட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பேராக் மாநிலத்தை பொருத்தமட்டில் டத்தோ இளங்கோவின் தலைமைத்துவமும் ஆளுமையும் ம இ காவின் பெரும் பலமாக உருவெடுத்து வரும் நிலையில் அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் ம இ கா மீது இந்திய சமுதாயத்தின் பெரும் நம்பிக்கையினை வலுப்படுத்தி வருகிறது. பேராக் மாநிலத்தில் டத்தோ இளங்கோவின் செயல்பாடு ம இ காவின் மறுமலர்ச்சிற்கான அச்சாராம் எனவும் புகழப்படுகிறது என்பது ம இ காவிற்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம் என்றால் அஃது மிகையல்ல.
ஈப்போ – பேராக் மாநில் வாழ் இந்திய சமுதாயத்தின் மேம்பாடும் வளர்ச்சியும் தான் தனது முதன்மை இலக்கு என முழங்கிய பேராக் மாநில ம இ கா தலைவர் டத்தோ வ.இளங்கோ ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துளியும் இம்மாநில இந்தியர்களின் மேம்பாட்டிற்கு வளர்ச்சிக்கும் தேவையானவற்றை வரையறுப்பதே தனது பெரும் பணியாக இருப்பதாகவும் மாநில மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகருமான டத்தோ இளங்கோ கூறினார்.
நாட்டின் 13வது பொது தேர்தலில் ம இ கா போட்டியிட்ட தொகுதிகளில் தோல்வியை தழுவிய பின்னர் மாநில ஆட்சியில் ம இ காவின் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் மாநில மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகராய் நியமனம் பெற்ற தாம் கொடுக்கப்பட்ட பணியினை செம்மையாகவும் அதேவேளையில் ஆக்கப்பூர்வமாகவும் செய்து வருவதாகவும் கூறிய அவர் தனது பணி குறித்தும் அரசாங்கம் வழங்கிய மானியம் குறித்தும் இங்கு மூடி மறைப்பதற்கு எதுவுமில்லை என்றார்.
என் மீதான விமர்சனத்தை தாம் வெளிப்படையாக ஏற்றுக் கொள்வதாக கூறிய அவர் அஃது எனது ஆக்கப்பூர்மான நம் இனத்தின் மேம்பாட்டு வளர்ச்சிக்கான தன்முனைப்பாகவே கருதுவதாகவும் கூறினார். டத்தோஸ்ரீ ஷம்ரி அப்துல் காதீர் தலைமையிலான பேராக் மாநில அரசாங்கம் வழங்கிடும் ஒவ்வொரு மானியமும் முறையாக பகிர்ந்தளிக்கப்படுவதாகவும் அதில் எவ்வித ஐயத்தையும் யாரும் கொண்டிருக்க தேவையில்லை என்றும் குறிப்பிட்டார்.
மாநில அரசாங்கம் வழங்கிடும் ஒவ்வொரு மானியம் பேராக் மாநில இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் நிறைவாக வழங்கப்பட்டு வருவதோடு மட்டுமின்றி கடந்தக்காலங்களை காட்டிலும் நடப்பில் மாநில அரசாங்கத்தின் மானியங்கள் அதிகமாய் ம இ கா மூலம் கோரப்பட்டு அஃது இந்திய சமுதாயத்திற்காக திட்டமிட்டப்படி வழங்கப்பட்டு வருவதாகவும் நினைவுகூர்ந்தார்.
தாம் மாநில ம இ காவின் தலைவராகவும் மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகராகவும் பதவி ஏற்றது முதல் இம்மாநிலத்தில் இந்திய சமுதாயத்தின் அடிப்படை தேவைகள் முதற்கொண்டு ஒவ்வொரு தேவைகளையும் அரசாங்கத்தின் பார்வைக்கு கொண்டு சென்று அதற்கு நன் நிலையில் தீர்வினையும் ஏற்படுத்தி வருவதாகவும் கூறிய அவர் தமிழ்ப்பள்ளிகளுக்கு நிலம், அதன் மேம்பாடுகளுக்கு தேவையான அடிப்படை உதவிகள் ஆகியவற்றில் பெரும் கவனம் செலுத்தி வருவதோடு ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசாங்கம் வழங்கி வரும் 10 லட்சம் மானியத்தில் 60 விழுகாடு இந்திய மாணவர்களின் வளர்ச்சிக்கும் அவர்களின் கல்வி தேவைக்கும் பயன்படுத்தப்படும் வேளையில் 40 விழுகாடு தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காகவும் அதன் கல்வி உருமாற்றத்திற்காகவும் முறையாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.
கடந்த 2013ஆம் ஆண்டில் அதிகமான இந்திய மாணவர்கள் நன்மை பெற்றதாக நினைவுக்கூர்ந்த டத்தோ இளங்கோ 2014ஆம் ஆண்டில் 2600 மாணவர்களும் 2015ஆம் ஆண்டில் 1700 மாணவர்களும் 2016ஆம் ஆண்டில் 2096 மாணவர்கள் நன்மையை அடைந்ததாகவும் கூறிய அவர் பள்ளிக்கூடங்களில் செயல்பட்டு வந்த நகல் எடுக்கும் இயந்திரம் மீட்டுக் கொண்டதன் பின்னர் அதற்கு மாற்றாக தற்போது நவீன நகல் எடுக்கும் இயந்திரம் விரைவில் வழங்கப்படவிருப்பதாகவும் தெரிவித்தார்.
அதேவேளையில், நமது சமயம் சார்ந்தும் பண்பாடுகள் சார்ந்தும் நிறைவான மானியங்கள் பயன்படுவதாகவும் ஆலயங்களின் மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் ஆலய நிர்வாகங்களின் செயல்பாடுகளுக்கு அதன் தேவைகளுக்கு ஏற்ப ஒதுக்கப்படுவதாகவும் கூறிய அவர் நிலப்பிரச்னையை எதிர்நோக்கிய ஆலயங்களுக்கு நிலங்களும் ஆலய கட்டுமானப்பணிகளுக்கு மானியங்களும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஆக்கப்பூர்வமாய் வழங்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். சுமார் 120 ஆலயயங்கள் ஒவ்வொரு ஆண்டுக்கும் நன்மை பெற்று வருவது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பேராக் மாநிலத்தில் இந்திய சமுதாயத்தின் வறுமை ஒழிக்க ஒவ்வொரு செயல்பாடுகளையும் திட்ட மிட்டப்படி தாம் மேற்கொண்டு வருதாக நினைவுக்கூர்ந்த டத்தோ இளங்கோ ஒவ்வொரு நாளும் தமது அலுவலகத்திற்கு உதவி நாடி வருவோருக்கும் அவர்களின் தேவைக்கு ஏற்ற உதவிகளை விவேகமாய் வழங்கிய வருவதாகவும் குறிப்பிட்டார்.அதுமட்டுமின்றி,பேராக் மாநிலத்தில் சுமார் 2300 இந்திய அரசு சாரா இயக்கங்கள் இருக்கின்ற நிலையில் அதில் ஆண்டுக்கு 500 பொது இயக்கங்கள் அரசு மானியங்கள் மூலம் நன்மை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.
இதற்கு சில நிகழ்வுகளுக்காக இந்திய சமுதாயத்திற்காக சிறப்பு மானியங்கள் ஒதுக்கப்படுவதாகவும் கூறிய அவர் அதில் தமிழ்ப்பள்ளிகளுக்காக நடத்தப்படும் திடல்தடப் போட்டிக்கு வெ.30 ஆயிரம் ஒதுக்கப்படுவதாகவும் நினைவுகூர்ந்தார். பேராக் மாநிலத்தில் வழங்கப்படும் ஒவ்வொரு மானியம் ஆற்றில் கொட்டப்படவில்லை.மாறாய், அஃது இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டு வளர்ச்சிக்கு துள்ளியமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் வழங்கப்பட்டு வருவதாகவும் டத்தோ இளங்கோ பெருமிதமாய் கூறினார்.
நாட்டில் 70 ஆண்டுகால அரசியல் பயணத்தில் ம இ கா இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றி வருகிறது. தேசிய நிலையிலும் மாநில நிலையிலும் ம இ கா இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக தனது சமூக அர்ப்பணிப்பினை ஆக்கப்பூர்வமாய் மேற்கொண்டு வருவதாக கூறிய டத்தோ இளங்கோ பேராக் மாநிலத்தை பொருத்தமட்டில் மாநில அரசாங்கம் ஒதுக்கிய ஒவ்வொரு மானியமும் முறையாக மக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் அதன் ஒவ்வொன்றுக்கும் முறையாக கணக்கும் இருப்பதாகவும் நினைவுறுத்தினார்.
பேராக் மாநிலத்தில் வழங்கப்பட்ட ஒவ்வொரு மானியமும் முறையாக வழங்கப்பட்டிருப்பதோடு அது குறித்து பேராக் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ ஷம்ரி அப்துல் காதீரும் நிறைவு கொண்டிருப்பதாகவும் கூறிய டத்தோ இளங்கோ அரசாங்கத்தின் மூலம் வழங்கப்படும் ஒவ்வொரு மானியமும் மந்திரி பெசாரின் கவனத்திற்கு உட்பட்டே வழங்கப்படுவதாகவும் கூறினார்.
மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகர் எனும் நிலையிலும் பேராக் மாநில ம இ கா தலைவர் எனும் நிலையிலும் எனக்காக ஒதுக்கப்பட்ட பணியினை தாம் செம்மையாகவும் கடமை உணர்வோடும் துள்ளியமாய் மேற்கொள்வதாகவும் நினைவுறுத்திய டத்தோ இளங்கோ தனது பணியில் இங்கு எந்த மூடு மந்திரமும் இல்லை என்றார்.எனது பணி இந்திய சமுதாயத்திற்கானது அதனை தாம் அதன் தடம் மாறாமல் விவேகமாய் தொடர்ந்து மேர்கொண்டு வருவதாகவும் பெருமிதமாய் கூறினார்.
டத்தோ இளங்கோவின் தலைமைத்துவம் குறித்தும் மானியங்கள் குறித்தும் அன்மையகாலமாய் சில விமர்சனங்கள் எழுந்த போது அவருக்கு ஆதரவாய் இதுவரை நாட்டில் எந்தவொரு மாநிலத்திலும் ஏற்படாத வகையில் ஆலய நிர்வாகங்களும், பொது இயக்கங்களு, அரசியல் தலைவர்களும் உட்பட தலைமையாசிரியர்களும் தலைமையாசிரியர் மன்றங்களும் டத்தோ இளங்கோவிற்கு ஆதரவாய் களமிறங்கி தங்களின் ஆதரவை வெளிப்படையாக தெரிவித்ததோடு டத்தோ இளங்கோவின் ஆக்கப்பூர்வ செயல்பாட்டையும் பாராட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பேராக் மாநிலத்தை பொருத்தமட்டில் டத்தோ இளங்கோவின் தலைமைத்துவமும் ஆளுமையும் ம இ காவின் பெரும் பலமாக உருவெடுத்து வரும் நிலையில் அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் ம இ கா மீது இந்திய சமுதாயத்தின் பெரும் நம்பிக்கையினை வலுப்படுத்தி வருகிறது. பேராக் மாநிலத்தில் டத்தோ இளங்கோவின் செயல்பாடு ம இ காவின் மறுமலர்ச்சிற்கான அச்சாராம் எனவும் புகழப்படுகிறது என்பது ம இ காவிற்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம் என்றால் அஃது மிகையல்ல.
Bantuan Dari Ahli Parliment K.Kangsar
Menyampaikan bantuan Ahli Parlimen Kuala Kangsar
Yb Datin Mastura Yazid kpd Puan Chellamah a/p Vyapari pagi ini utk mengantikan cermin mata beliau yang telah rosak.
Yb Datin Mastura Yazid kpd Puan Chellamah a/p Vyapari pagi ini utk mengantikan cermin mata beliau yang telah rosak.
பழகுவதில் எளிமையும் சேவையில் நிறைவும் கொண்ட மக்களின் நம்பிக்கையை பெற்ற மகத்தான தலைவராய் டத்தோ சரவணன் திகழ்கிறார்
பழகுவதில் எளிமையும் சேவையில் நிறைவும் கொண்ட மக்களின் நம்பிக்கையை பெற்ற மகத்தான தலைவராய் டத்தோ சரவணன் திகழ்கிறார்.
தாப்பா – பழகுவதில் எளிமையையும் சேவையில் மன நிறைவையும் அளிக்கும் மக்களின் நம்பிக்கையை பெற்ற மகத்தான தலைவராய் டத்தோ மு.சரவணன் திகழ்வதாக தாப்பா வாழ் இந்தியர்கள் டத்தோ சரவணனுக்கு புகழாரம் சூட்டினார்கள்.தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் துணை அமைச்சருமான டத்தோ மு.சரவணன் தனது சேவையாலும் தனித்துவ செயல்பாடுகளாலும் தொகுதி மக்களிடையே பெரும் நம்பிக்கை பெற்ற தலைவராய் உயிர்ப்பித்திருக்கிறார்.
தாப்பா – பழகுவதில் எளிமையையும் சேவையில் மன நிறைவையும் அளிக்கும் மக்களின் நம்பிக்கையை பெற்ற மகத்தான தலைவராய் டத்தோ மு.சரவணன் திகழ்வதாக தாப்பா வாழ் இந்தியர்கள் டத்தோ சரவணனுக்கு புகழாரம் சூட்டினார்கள்.தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் துணை அமைச்சருமான டத்தோ மு.சரவணன் தனது சேவையாலும் தனித்துவ செயல்பாடுகளாலும் தொகுதி மக்களிடையே பெரும் நம்பிக்கை பெற்ற தலைவராய் உயிர்ப்பித்திருக்கிறார்.
தாப்பா தொகுதியில் கடந்த 2008ஆம் ஆண்டு முதன்முறையாக போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட டத்தோ சரவணன் 2013ஆம் ஆண்டில் பெரும் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.அவரது அந்த வெற்றிக்கு அவரது சேவையும் அவரது எளிமையான பழகும் தன்மையும்தான் பெரும் காரணியம் என கூறும் இங்குள்ள மக்கள் டத்தோ சரவணின் ஆக்கப்பூர்வ செயல்பாடுகளும் அவரது சேவையும் தாப்பா தொகுதியில் இந்தியர்களின் தனித்துவ அடையாளமாக விளங்குவதாகவும் தாப்பா வாழ் இந்தியர்கள் தெரிவித்தனர்.
தாப்பா தொகுதியில் இந்தியர்கள் வாழும் ஒவ்வொரு பகுதியிலும் இந்தியர்களின் தனித்துவ அடையாளமாய் திகழ்வதற்கு இந்திய சமுதாயத்திற்கான அழகிய மண்டபங்களை டத்தோ சரவணன் உருவாக்கியிருப்பதாகவும் இந்நிலை நாட்டில் வேறு எங்கும் காண முடியாது வரலாறு என்றும் பொது மக்கள் பெருமிதமாய் கருத்துரைக்கிறார்கள்.
அதுமட்டுமின்றி,டத்தோ சரவணனின் வருகை தாப்பா தொகுதிக்கு உட்பட தமிழ்ப்பள்ளிகள் புதியதொரு தோற்றத்துடன் மாபெரும் கல்வி பயணத்தை தொடங்கியிருப்பதாகவும் வட்டார தலைமையாசிரியர்களும் ஆசிரியர்களும் பெருமிதம் கொள்கிறார்கள்.ஆண்டுதோரும் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் நிதி ஒதுக்கீடு செய்திடும் டத்தோ சரவணன் தமிழ்ப்பள்ளிகளின் கல்வி மற்றும் அதன் தனித்துவ வளர்ச்சியிலும் பெரும் கவனம் செலுத்தி அதற்கான உதவிகளை நன் முறையில் செய்து வருவது தமிழ் சார்ந்த நெஞ்சங்களிடம் அவர் பெரும் நம்பிக்கை பெற்ற தலைவராய் தலைவராய் உலா வருகிறார்.
இந்தியர்கள் பெரும்பான்மையாக வாழும் தாப்பாவில் கடந்தக்காலங்களை காட்டிலும் டத்தோ சரவணனின் வருகைக்கு பின்னர் தமிழ் மணக்கும் நகராய் மணம் வீசுகிறது என கூறும் வட்டார தமிழ் ஆர்வாலர்களும் சமூக இயக்கங்களும் டத்தோ சரவணனின் செயல்பாடுகளையும் அவரது தமிழ் சார்ந்த பணிகளையும் வெகுவாக பாராட்டுகிறார்கள்.
இதற்கிடையில் அரசியல் ரீதியில் தாப்பா தொகுதி ம இ காவிற்கு தனித்துவ அடையாளத்தை ஏற்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினராக டத்தோ சரவணன் விளங்குவதாக தொகுதி ம இ காவினர் கருத்துரைக்கும் வேளையில் தொகுதி ம இ காவின் செயல்பாட்டிற்காக புதிய கட்டடத்தையும் அவர் எழுப்பி வருவது தொகுதி ம இ காவின் மற்றொரு அரசியல் உருமாற்றம் எனவும் அவர் தெரிவித்தனர்.
தொகுதி பொருப்பாளர்கள் உட்பட தொகுதி கிளைத்தலைவர்கள்,மகளிர் பிரிவு மற்றும் இளைஞர் பிரிவின் மத்தியில் தனக்கான நட்பினை ஆழமாய் பதிவு செய்திருக்கும் டத்தோ சரவணன் அவர்களோடு அணுக்கமான நல்லுறவையும் கொண்டிருப்பது தொகுதி ம இ காவின் செயல்பாடுகளுக்கு மட்டுமின்றி இத்தொகுதியில் ம இ கா தொடர்ந்து ஆளுமையாய் இருக்கவும் வழிகோலுவதும் குறிப்பிடத்தக்கது.
தாப்பா தொகுதியை பொருத்தமட்டில் டத்தோ மு.சரவணனை தங்கள் வீட்டுப்பிள்ளையாகவே இங்குள்ள ஒவ்வொரு இந்தியர்களும் கருதுகிறார்கள்.குறிப்பாக வயது கடந்தவர்கள் டத்தோ சரவணனின் முகத்தை பார்க்கையில் பெரும் நம்பிக்கையோடு அவர்களின் முகத்தில் புன்னகை உயிர்ப்பிப்பதையும் வெகுவாக காணவே முடிகிறது.அஃது அவர் மீது அந்த வயது கடந்தவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கயை காட்டுவதை உணர முடிகிறது.
நடப்பில் தாப்பா தொகுதி மீது ம இ காவை சார்ந்த சிலர் குறி வைத்திருந்தாலும் இங்குள்ள மக்களின் மனங்களில் டத்தோ சரவணன் மட்டுமே நிறைந்திருக்கிறார்கள் என்பது இயல்பியல் உண்மை.மக்கள் மத்தியில் நன் மதிப்பை பெற்று மக்களின் மனங்களில் இடம் பிடித்திருக்கும் டத்தோ சரவணன் தாப்பா தொகுதி மக்களின் அடையாளமாகவும் ம இ காவின் பெரும் அடையாளமாகவும் இத்தொகுதியில் தனக்கான தனித்துவ ஆளுமையோடு தனது மக்கள் சேவையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாலான் தெலுக் இந்தானில் அமைந்துள்ள பனோப்டேன் தமிழ்ப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்திய சமுதாயத்துடனான சந்திப்பு நிகழ்வின் போது மக்கள் மனங்களில் மேற்கண்டவாறு கருத்துக்கள் உள்ளன்போடு வெளிப்பட்டத்தை உணர முடிந்தது.இதில் உரையாற்றிய டத்தோ சரவணன் மக்களின் சேவையும் அவர்களின் தேவைகளை நிறைவு செய்வதும்தான் தனது முதன்மை இலக்கு என்றார்.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட தாம் மக்களுக்கு சேவை செய்வதையே பெரும் பாக்கியமாய் கருதுவதாகவும் இந்திய சமுதாயத்தின் பிரச்னையை முற்றாக தீர்ப்பதே தனது தனித்துவ இலக்கு என்றும் தாப்பா தொகுதி இந்தியர்கள் நாட்டில் தனித்துவ அடையாளத்துடன் மிளிருவதே தனது மாபெரும் நோக்கம் என்றும் கூறினார்.மக்களின் சேவகன் நான் என்னிடம் உங்களுடைய பிரச்னையை கொண்டு வாருங்கள் அதற்கான நன் தீர்வு எப்போதும் எம்மிடத்தில் கிடைக்கும் என்றும் டத்தோ சரவணன் உறுதி அளித்தார்.
இதற்கிடையில்,டத்தோ சரவணனின் வருகை தாப்பா தொகுதி இந்தியர்களின் வாழ்வாதாரத்தை மாற்றி அமைத்திருப்பதாகவும் தொகுதி ம இ காவின் செயல்பாடுகளுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கி வரும் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான அவர் தொடர்ந்து இத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக விளங்க வேண்டும் என்றும் தொகுதி காங்கிரஸ் தலைவர் டத்தோ டாக்டர் மு.மாலசிங்கம் நினைவுக்கூர்ந்தார்.
தாப்பா தொகுதியை பொருத்தமட்டில் இந்திய சமுதாயத்திடம் பெரும் நம்பிக்கையை பெற்றிருக்கும் டத்தோ சரவணன் பிற இனத்தவர்களிடமும் தனக்கான தனித்துவ அடையாளத்தோடு மிளிருவதோடு மட்டுமின்றி தேசிய முன்னணி உறுப்புக்கட்சிகள் மத்தியிலும் நம்பிக்கை பெற்ற தலைவராகவும் மக்கள் பிரதிநிதியாகவும் திகழ்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Soft Launch of the Youth Outreach EXPO 2017
Soft Launch of the Youth Outreach EXPO 2017 graced by YB Datuk Seri Dr S. Subramaniam, Minister of Health and YB Tan Sri Noh Omar, Minister of Urban Wellbeing, Housing & Local Government. The Youth Outreach EXPO will be held on 6th & 7th May @ KL Sentral organized by #micyouth ! #BetterNation #BN
Penyerahan Bantuan awal Persekolahan 2017
Penyerahan Bantuan awal Persekolahan 2017 RM100 Di Sek Jenis Keb Tamil Methodist dan Di Sek Jenis Keb Tamil Tepi Sungei.Turut Hadir Kordinator BN Dun Selat Klang Tuan Hj Azman & AJK Umno, Ketua Penerangan MIC Bhg Kapar -En VENGADA,Ketua MIC DUN Selat Klang-En Tamilvannan dan SU Gerakan Bhg Kapar-En Yeoh
Mr.Gopal Handed over BRIM vouchers to the respective PDM chiefs at selat klang-KAPAR.
Mr.Gopal Handed over BRIM vouchers to the respective PDM chiefs at selat klang-KAPAR.
In attendance were Tuan Hj Azman- DY Federal Coordinator Selat Klang, MIC Selat Klang Coordinator Mr Tamilvannan and SU Gerakan Kapar Mr Yeoh
In attendance were Tuan Hj Azman- DY Federal Coordinator Selat Klang, MIC Selat Klang Coordinator Mr Tamilvannan and SU Gerakan Kapar Mr Yeoh
Friday, 24 February 2017
Mesyuarat Pengurusan Penempatan Semula SJKT Sekolah Kurang Murid (SKM) Negeri Perak.
Mesyuarat Pengurusan Penempatan Semula SJKT Sekolah Kurang Murid (SKM) Negeri Perak.
Anjuran Jawatankusa Pelan Tindakan Masa Depan Sekolah Tamil, Jabatan Perdana Menteri.
24/2/2017 @ 11.00 AM, Bilik Mesyuarat Korparat, SUK, Ipoh.
Anjuran Jawatankusa Pelan Tindakan Masa Depan Sekolah Tamil, Jabatan Perdana Menteri.
24/2/2017 @ 11.00 AM, Bilik Mesyuarat Korparat, SUK, Ipoh.
Subscribe to:
Posts (Atom)


















































