True or Fake?

Wednesday 1 June 2016

நாம் செய்யும் நற்காரியங்களின் பலன்கள் எத்தனை தலை முறைக்கு சென்றடையும்?

நாம் செய்யும் நற்காரியங்களின் பலன்கள் எத்தனை தலை முறைக்கு சென்றடையும்?

1. பட்டினியால் வருந்தும்
ஏழைகளுக்கு உணவளித்தல் ...3 தலைமுறைக்கு.

2. புண்ணிய நதிகளில் நீராடுதல் ...3 தலைமுறைக்கு.

3. திருக்கோயிலில் தீபம் ஏற்றுதல் ...........5 தலைமுறைக்கு.

4. அன்னதானம் செய்தல் .............5 தலைமுறைக்கு.

5. ஏழைப்பெண்ணுக்கு
திருமணம் செய்வித்தல் ...........5 தலைமுறைக்கு.

6. பித்ரு கைங்கர்யங்களுக்கு
உதவுவது .................6 தலைமுறைக்கு.

7. திருக்கோயில் புனர்நிர்மாணம் ..................7 தலைமுறைக்கு.

8.ஆதரவு இல்லாமல் இறந்தவர்களுக்கு
அந்திம கிரியை செய்தல் ........................9 தலைமுறைக்கு.

10. பசுவின் உயிரைக் காப்பாற்றுவது ....................14 தலைமுறைக்கு.

11. முன்னோர்களுக்கு கயாஷேத்திரத்தில்
பிண்டம் அளித்து திதிபூஜை செய்தல் ............................21 தலைமுறைக்கு.

நாமும் முடிந்தவரை புண்ணியம் செய்வோம்...!

நமது பிந்தைய தலைமுறையும் நன்றாக இருக்கட்டும் ..!!

No comments:

Post a Comment