True or Fake?

Friday 31 March 2017

Missing - Please help


Wanita MIC Melaka di Majlis HiTea Pemimpin Bersama Wanita BN di Hotel City Bayview Melaka. Tetamu Kehormat Ketua Menteri Melaka, Dan Tan Sri Sharizat.

Wanita MIC Melaka  di Majlis HiTea Pemimpin Bersama Wanita BN di Hotel City Bayview Melaka. Tetamu Kehormat Ketua Menteri Melaka, Dan Tan Sri Sharizat.



Welcomed our Honourable Prime Minister, YAB Datuk Seri Najib Tun Razak, at the Chennai International Airport yesterday evening

Welcomed our Honourable Prime Minister, YAB Datuk Seri Najib Tun Razak, at the Chennai International Airport yesterday evening, while accompanying MIC President, Datuk Seri Dr S.Subramaniam as part of the welcoming delegation of our Prime Minister's visit to Tamil Nadu. Our PM is here to strengthen bilateral ties and explore economic opportunities between our countries. MIC, being a BN coalition party which best represents the Indian community in Malaysia, has it's top leaders present here in Tamil Nadu to facilitate and support our PM's visit to India.
~S.K Devamany.



Penyampaikan bantuan kepada Pn.Leelavaty Seethiah

Saya bagi pihak Yb Datin Mastura Yazid Ahli Parlimem Kuala Kangsar menyampaikan bantuan kepada Pn.Leelavaty Seethiah petang tadi, turut bersama saya En.Mahandran Sinniah KC Mic Kg.Yahya & JR Wanita Mic K.Kangsar.
#INsParlimenKuala
#MicCares4U\


Sumbangan YB Datuk Seri Presiden MIC kepada kesemua 9 keluarga mangsa kebakaran rumah di Kg Ayer Meleleh

Pada hari ini Dato VS Mogan telah menyampaikan sumbangan YB Datuk Seri Presiden MIC kepada kesemua 9 keluarga mangsa  kebakaran rumah  di Kg Ayer Meleleh agar dapat membolehkan mereka membayar  wang pendahuluan sewa rumah yang bakal duduki oleh mereka. Setiap keluarga menerima RM500. Hadir bersama Dato R Balakrishnan, Pengerusi JKKK Kg Gelam Tn Hj Othman , Pegawai Kebajikan Daerah Port Dickson Sdr Shukor, Ahli-Ahli MPPD Dr Tana dan Sdr Letchumanan.

#P132TelokKemang  #vsmogan  #vsmcare


சென்னை சோழா தங்கும் விடுதியை அடைந்தார் நஜிப் – டாக்டர் சுப்ரா உற்சாக வரவேற்பு!

சென்னை சோழா தங்கும் விடுதியை அடைந்தார் நஜிப் – டாக்டர் சுப்ரா உற்சாக வரவேற்பு!

சென்னை – இன்று வியாழக்கிழமை மலேசிய நேரப்படி மாலை 5 மணியளவில், மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், சென்னை சோழா  விடுதியை வந்தடைந்தார்.

முன்னதாக இன்று காலையில் சென்னையை அடந்த மலேசிய சுகாதார அமைச்சரும், மஇகா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம், பிரதமர் நஜிப்பை, மலேசியக் குழுவுடன் இணைந்து வரவேற்றார்.

டாக்டர் சுப்ராவுடன், இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான மலேசியக் கட்டமைப்புத் துறை சிறப்புத் தூதர் டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலு, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை துணையமைச்சர் டத்தோ சரவணன், துணைக் கல்வியமைச்சர் டத்தோ பி.கமலநாதன் உள்ளிட்டோர் நஜிப்புக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

மேலும், சோழா தங்கும் விடுதி வந்தடையும் சாலை முழுவதும் நஜிப்பை வரவேற்கும் பதாகைகள் ஒட்டப்பட்டு விமரிசையாகக் காட்சியளித்தன.

இந்நிலையில், இன்று இரவு தமிழ்நாட்டு ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை நஜிப் மரியாதை நிமித்தமாகச் சந்திக்கிறார்.

அதனைத் தொடர்ந்து, நஜிப், அமைச்சர்கள் உள்ளிட்ட மலேசியக் குழுவினர் அனைவருக்கும் விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



Saya bersama isteri telah melawat warga emas dan pesakit -pesakit di kawasan Batu Dua - TH Subra

Saya bersama isteri telah  melawat warga emas dan pesakit -pesakit di kawasan Batu Dua, Taman Songket dan Taman Sutera Jaya  untuk menguruskan bantuan kebajikan kepada  mereka.  #MICSgPetani #DunSidam #P105    Mic Bahagian Sg Petani


Please Help


KAPAR Football tournament organized by indin FC

KAPAR Football tournament organized by indin FC and his able team members.  Co-officiated the opening and kick start the game. Total 22 teams participated which was held at Soo Jin field Kapar. In attendance were Bizman YBhg Dato Sri Paramasivam and Kapar temple coordinator Mr Nathan.


Program Prihatin BN WP ke-4 was successfully done by Putrajaya Division on 26/03/2017

 Program Prihatin BN WP ke-4 was successfully done  by Putrajaya Division on 26/03/2017



MESYUARAT BERSAMA PEGAWAI DAERAH @ MIC SEMBERONG

MESYUARAT BERSAMA PEGAWAI DAERAH @ MIC SEMBERONG

Rabu, 29.03.2017 @ Pejabat Daerah Kluang. Isu - isu persekitaran MIC Bahagian Semberong di panjangkan dalam mesyuarat dihadapan ADUN Kahang YB Vithyananthan. Masalah pengkebumian, kekurangan tempat di SJKT CP Nyior, pembaikan padang SJKT Paloh, rancangan perumahan dan kedai perniagaan di bandar Paloh untuk komuniti India. Prosidur permohonan dan pelaksanaan penyelesaian masalah dibincangkan dan beberapa masalah diselesaikan. Terimakasih diucapkan kepada YB Vithyananthan, YDP MBK, Pegawai Pejabat Tanah,  Pegawai Daerah Kluang dan kepada Ketua Caw. MIC Semberong yang hadir untuk  mesyuarat ini.

K.Chandrasekar
Pengerusi MIC Semberong



Bantuan Ahli Parlimen Kuala Kangsar Yb Datin Mastura Yazid kpd Pn.Sarasvathy Balakrishnan utk meringankan beban bayaran anak anaknya disekolah.

Bantuan Ahli Parlimen Kuala Kangsar Yb Datin Mastura Yazid kpd Pn.Sarasvathy Balakrishnan utk meringankan beban bayaran anak anaknya disekolah.
Turut bersama saya En.D.Rajandran (Mic Sri Emas).
#INsParlimenKuala
#MicCares4u


Happy Ugadi - MIC YOUTH


Bersantai Beramah Mesra bersama Mahasiswa/i ICS(Indian Culture Society)

Saudara Karthikesan Murugaiah Ketua Pemuda MiC Negeri Pahang bersama Saudara UgaNesh Cilamuthu Ketua Putera MiC Negeri Pahang Bersantai Beramah Mesra bersama Mahasiswa/i ICS(Indian Culture Society) UNITEN,Muadzam Shah,Pahang.Beliau telah menyampaikan sumbangan wang untuk Program Chitrai Vizha .Turut bersama Saudara Thinagaran Yelumalai S/U Pemuda MiC Negeri Pahang dan Saudara Parthi Ban Ketua Pemuda MiC Task Force Pahang.


Mesyurat Program Perak Bersih 2017 di Majlis Bandaraya Ipoh yang di Pengerusikan oleh Tuan Zakuan, SU MBI Ipoh



Majlis Pelancaran Jentera Pilihanraya (PRU) ke-14 Anjuran Badan Perhubungan MIC Bahagian Wilayah Persekutuan

Majlis Pelancaran Jentera Pilihanraya (PRU) ke-14 Anjuran Badan Perhubungan MIC Bahagian Wilayah Persekutuan di Dewan Netaji, Menara Manickavasagam, Kuala Lumpur. Majlis dirasmikan oleh YB. Datuk Seri Dr. S. Subramaniam, Menteri Kesihatan Malaysia merangkap Presiden MIC bersama YBM. Datuk Seri Utama Tengku Adnan Tengku Mansor, Menteri Wilayah Persekutuan.



மலேசிய சுகாதார அமைச்சரும் ம.இ.கா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் அவர்களின் உகாதி வாழ்த்துச் செய்தி

தேசியப தகவல் பகுதி

Mic Infozone

மலேசிய  சுகாதார  அமைச்சரும் ம.இ.கா தேசியத் தலைவருமான
டத்தோஸ்ரீ டாக்டர்  ச. சுப்பிரமணியம்  அவர்களின் உகாதி வாழ்த்துச் செய்தி

சுகாதாரத்தைப் பேணி ஒற்றுமையுடன் வாழ்ந்து பெருமை சேர்ப்போம்!

மலேசிய மண்ணில் வாழ்ந்தாலும் தெலுங்கு வம்சாவளி மக்கள், தங்களுடைய புத்தாண்டு நாளாகிய உகாதி திருநாளை ஒற்றுமையோடு கொண்டாடுகின்றனர் என்பது மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாகும்.

மலேசிய  மக்கள், தங்கள் அருகில் வாழும் தெலுங்கு வம்சாவளி மக்களிடம் அன்புகாட்டி என்றும் நல்லிணக்க உணர்வுகளைப் பேணி வருகின்றனர். இந்த உறவும் உணர்வும் நாளுக்கு நாள் தழைத்திட வேண்டும். அவ்வகையில், இன்று உகாதி பண்டிகையைக் கொண்டாடவிருக்கும் அனைத்து மலேசியத் தெலுங்கு வம்சாவளிகளுக்கு எனது இனிய உகாதி தெலுங்கு புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாண்டு உகாதி பண்டிகையைத் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் கொண்டாட எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

பன்மொழி பேசும் மக்கள் வாழும் மலேசியாவில் மொழி நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாக இந்தியர்கள் விளங்குகின்றனர் என்றால் அது மிகையாகாது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, வேற்றுமையில் ஒற்றுமை ஆகிய தத்துவங்களின் அடிப்படையில், தெலுங்கு வம்சாவளியினர் பிற மொழிப் பேசும் மக்களோடு இணைந்து பல நூற்றாண்டுகளாக மலேசியாவில் வாழ்ந்து வருகின்றனர்.

இத்தகைய ஒற்றுமை, மலேசியாவில் தொடர்ந்து வரும் காலங்களிலும் தழைத்தோங்க வேண்டும் என்பதோடு இந்தத் தெலுங்கு புத்தாண்டானது நாம் அனைவரும் ஒரே குரலாக ஒலித்து ஒரே இலக்கை அடையும் ஆண்டாக அமைவது மட்டுமின்றி, மக்களின் வாழ்வில் புது வசந்தத்தைக் கொண்டுவரும் ஆண்டாகவும், வளத்தையும், நலத்தையும் வெற்றியையும் தரும் ஆண்டாகவும் விளங்க வேண்டும் என்றும் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

டத்தோஸ்ரீ டாக்டர்  ச. சுப்பிரமணியம்
28 மார்ச்சு 2017


சிறுமி லாரணியா மரணச் சம்பவத்தில் எவ்வித ஒளிவு மறைவுகளுமின்றி தொடர் விசாரணை நடத்தப்படும்

தேசிய ம.இ.கா தகவல் பகுதி
Mic Infozone

சிறுமி லாரணியா மரணச் சம்பவத்தில் எவ்வித ஒளிவு மறைவுகளுமின்றி தொடர் விசாரணை நடத்தப்படும்

கடந்த 20ஆம் திகதி மரணமடைந்த சிறுமி லாரணியா மரணச் சம்பவம் தொடர்பாக எழுந்த பிரச்சனை  சம்மந்தப்பட்ட மருத்துவமனை அதிகாரிகளை விளக்கமளிக்க கோருமாறு சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் அலுவலகத்திற்குக் கோரிக்கை விடுத்திருந்தேன்.

இதற்கிடையில் கடந்த 23ஆம் திகதி சிறுமி லாரணியாவின் தாயார் அவர்தம் உறவினர்களுடன்  என்னைக் காண வந்தனர். அவர்களிடத்தில் இருக்கும் சந்தேகங்களையும் அதிருப்திகளையும் என்னிடம் முறையிட்டுச் சென்றனர்.

அதேநேரத்தில்  அதற்கு மறுநாள் சுகாதார அமைச்சில் உயர் அதிகாரிகளுனான சந்திப்புக் கூட்டத்தில் (Post Cab) இச்சம்பவம் தொடர்பான முழு விசாரணை எவ்வித ஒளிவுமறைவுகளுக்கும் இடமின்றியும் பாராபட்சமின்றியும் விசாரிக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டத்தோ ஹிஷாம் அவர்களுக்கு உத்தரவும் பிறப்பித்துள்ளேன். எனவே, இம்மரணச் சம்பவம் தொடர்பாக சுகாதார அமைச்சு நிச்சயமாக மெளனம் சாதிக்கவில்லை என்பதை இதன்வழி தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.  இச்சம்பவம் தொடர்பாகத் தகுந்த ஆதாரங்களுடன் தொடர் விசாரணை நடத்தப்படும் பொது விசாரணைக் குழு வழி மேற்கொள்ளப்படும்.

இவ்வேளையில், சிறுமி லாரணியாவின் மரணத்திற்கு அவரது தாயாருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம்

Majlis Menyambut Ulang Tahun ke-50 (Jubli Emas) Persatuan Muthamil Mandram Melaka மலாக்கா முத்தமிழ் மன்றக் கழகத்தின் 50ஆம் ஆண்டு பொன்விழா


Siri Dialog Transformasi Nasional 2050 (TN50) Melaka oleh YAB Datuk Seri Utama Ir. Haji Idris bin Haron, Ketua Menteri Melaka & YB Khairy Jamaluddin, Menteri Belia & Sukan Malaysia

Siri Dialog Transformasi Nasional 2050 (TN50) Melaka oleh YAB Datuk Seri Utama Ir. Haji Idris bin Haron, Ketua Menteri Melaka & YB Khairy Jamaluddin, Menteri Belia & Sukan Malaysia




Pemimpin jiwa Rakyat


MIC Raob Branch AGM


“தவறுகளைச் சுட்டிக் காட்டுங்கள்! செய்த நல்லவற்றையும் எழுதுங்கள்!” – சுப்ராவின் கருத்து

“தவறுகளைச் சுட்டிக் காட்டுங்கள்! செய்த நல்லவற்றையும் எழுதுங்கள்!” – சுப்ராவின் கருத்து

ஞாயிற்றுக்கிழமை 26 மார்ச் 2017-ஆம் நாள் பாங்கி தமிழ்ப் பள்ளியின் இணைக் கட்டிடத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோது, மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தகவல் ஊடகங்கள் குறித்து வெளியிட்ட சில கருத்துகளையும் கேட்க நேர்ந்தது.

பத்திரிக்கைகள் என்பவை சமுதாயத்தின் நிலைமைகளைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் காலத்தின் கண்ணாடிகள் போன்றவை என்றால் அது மிகையாகாது. அந்த வகையில் நமது இந்திய சமுதாயத்தில் கடந்த காலங்களில் சில சமுதாய மாற்றங்கள் நிகழ்வதற்கும், சிந்தனைப் புரட்சிகள் உருவாவதற்கும், அரசாங்கத்தின் அணுகுமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வருவதற்கும், சமுதாயச் சீர்கேடுகளை, சமூக அவலங்களை எடுத்துக் காட்டி அவற்றுக்கான தீர்வுகள் காணப்படுவதற்கும் தமிழ்ப் பத்திரிக்கைகள் பெரும் பங்காற்றியிருக்கின்றன.

தமிழர் திருநாள் நிகழ்ச்சிகள் மூலம் தமிழ் உணர்வுகள் நாடெங்கும் பல்கிப் பெருகுவதற்கும்,

செலாஞ்சார் அம்பாட் போன்ற சமூக அவலங்கள் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படுவதற்கும்,

காரணம் தமிழ்ப் பத்திரிக்கைகள்தான்!

சமுதாயத்தின் பல தேவைகளுக்கு நிதி திரட்டித் தந்ததும் தமிழ்ப் பத்திரிக்கைகள்தான்!

ஓட்டப் பந்தய வீரரான சரவணனுக்கு சில காரணங்களால், ஒரு கார் வழங்கப்படுவது மறுக்கப்பட்ட போது, நீங்கள் தராவிட்டால் என்ன, எங்கள் சமுதாயமே ஒன்று திரண்டு தருவோம் என்ற அறைகூவலோடு ‘சமுதாயக் கார்’ வழங்கப்பட்டதும் ஒரு தமிழ்ப் பத்திரிக்கையின் மூலமாகத்தான்!

பாங்கி தமிழ்ப் பள்ளியின் இணைக் கட்டிடத்தை சுப்ரா திறந்து வைக்கிறார் – அருகில் கல்வி துணை அமைச்சர் கமலநாதன்…

ஆனால், அண்மையக் காலங்களில் தமிழ்ப் பத்திரிக்கைகள் தங்களின் இத்தகைய ஆளுமையை, அணுகுமுறைகளை, தொடர்ந்து நிலைநாட்டிவரத் தவறிவிட்டனவோ என்ற எண்ணம் பரவலாக சமுதாயத்தில் எழுந்துள்ளது என்பதையும், சுட்டிக் காட்டத்தான் வேண்டும். அதைத்தான் டாக்டர் சுப்ராவும் தனது உரையில் பிரதிபலித்தார் “தமிழ்ப் பத்திரிக்கைகள் மரபில் இருந்து மாறிவிட்டார்கள்” என்ற கூற்றின் மூலம்!

காரணம், ஒரு சில பத்திரிக்கைகள், மஇகாவைப் பற்றியும், அதன் தலைவர்களைப் பற்றியும், தொடர்ந்து சாடியும், அவமதித்தும், அவர்களின் குறைபாடுகளை, செய்யாமல் விட்ட சில அம்சங்களை பூதக்கண்ணாடி வைத்துப் பெரிதுபடுத்தியும் தொடர்ந்து எழுதி வருகின்றன.

இதில் எந்தத் தவறும் இல்லை. பாங்கி தமிழ்ப் பள்ளி இணைக்கட்டிடத் திறப்பு விழாவில் உரையாற்றியபோதும், டாக்டர் சுப்ரா இதைத்தான் வலியுறுத்தினார். “தவறுகளைச் சுட்டிக் காட்டுங்கள்” என்றுதான் அவரும் கூறினார்.

“ஆனால், சில பத்திரிக்கைகள், தவறுகளை மட்டுமே பெரிதுபடுத்தி எழுதி வருகின்றன. அதே மஇகாவும், அதன் தலைவர்களும் பல நல்ல காரியங்கள் செய்யும்போது அது குறித்து எதுவும் எழுதாமல் வேண்டுமென்றே மூடி மறைத்து விடுகின்றன” என்ற தனது ஆதங்கத்தையும், சுப்ரா தனது உரையில் வெளிப்படுத்தியிருக்கிறார

இது தற்போது தமிழ்ப் பத்திரிக்கைகளிடையே பரவலாகக் காணப்படும் ஒரு போக்காக மாறிவிட்டது என்றும் அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

சீனப் பத்திரிக்கைகளின் அணுகுமுறையோடு ஒப்பீடு

பிடிக்காத தலைவர் என்றால் அவரை ஒரேயடியாகச் சாடுவதும், ஆனால், அதே தலைவர் ஏதாவது நல்லது செய்தாலும் அதைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதும் பத்திரிக்கைகளின் கொள்கைகளாக இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தத்தான் டாக்டர் சுப்ரா சீனப் பத்திரிக்கைகளை உதாரணமாகக் குறிப்பிட்டார்.

பாங்கி தமிழ்ப் பள்ளியின் இணைக் கட்டிடத்தைத் திறந்து வைத்த பின்னர், உள்ளூர் மஇகா தலைவர்கள், ஆசிரியர்கள் சூழ, மாணவர்களோடு அளவளாவும் சுப்ரா…

மேலோட்டமாக அவரது உரையைக் கேட்டவர்களுக்கு சீனப் பத்திரிக்கைகளை அவர் உயர்த்தி பேசியது போல் தோன்றியிருக்கலாம். எந்த கட்டத்திலும் தமிழ்ப் பத்திரிக்கைகளை விட சீனப் பத்திரிக்கைகள் உயர்ந்தவை என்று அவர் தனது உரையில் குறிப்பிடவே இல்லை. மாறாக, சீனப் பத்திரிக்கைகள் பொதுவாகப் பின்பற்றும் ஓர் அணுகுமுறையை, அவர்களின் ஊடக நெறிமுறையைத்தான் அவர் தனது உரையில் விளக்கினார்.

சீனப் பத்திரிக்கைகள் என்று வரும்போது எப்போதும், அவர்கள் முன்னுரிமை வழங்குவது அவர்களின் சீன சமூகப் பிரச்சனைகளுக்குத்தான். மக்கள் நலன்களுக்குத்தான்!

அரசாங்கத்தின் ஒரு முடிவினால், செயல்பாட்டால் சீன சமூகத்திற்கு ஒரு பாதிப்பு என்றால், அதற்குக் காரணம், தேசிய முன்னணியின் மத்திய அரசாங்கமா, அல்லது ஜசெக தலைமையிலான பினாங்கு மாநில அரசாங்கமா, மசீசவா, அல்லது கெராக்கான் கட்சியா என்றெல்லாம் பாராமல், அந்தப் பாதிப்பு குறித்தும், அதனால் சமுதாய நலன்கள் பாதிக்கப்படுவது குறித்தும் சீனப் பத்திரிக்கைகள் சாடியும், அந்தத் தவறுகளைச் சுட்டிக் காட்டியும் எழுதத் தவறுவதில்லை.

அதே சமயம், சீன சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் ஒரு நற்காரியம் அமுல்படுத்தப்பட்டதென்றால், அதற்கு பாராட்டு தெரிவிக்கவும் கட்சி பாகுபாடின்றி சீனப் பத்திரிக்கைகள் தயங்காமல் முன்வரும்.

இதனைப் பலமுறை சீனப் பத்திரிக்கையாளர் நண்பர்களிடம் பேசும்போது அவர்கள் எடுத்துரைத்திருக்கின்றார்கள்.

இன்னொரு கோணத்தில் பார்த்தால், மாலை வேளைகளில் வெளியிடப்படும் சீனப் பத்திரிக்கைகள், நாளை பங்குச் சந்தை எப்படி இருக்கும் என்பது முதற்கொண்டு, வணிக நிலவரங்கள், சந்தை நிலவரங்கள் என்பது வரையிலான பல நல்ல பயனான வணிகத் துறைத் தகவல்களை வியாபாரத்துறையில் ஈடுபட்டிருக்கும் சீன சமூகத்திற்கு உதவும் வகையில் வெளியிடுகின்றன.

இதுபோன்ற பாணியைத் தமிழ்ப் பத்திரிக்கைகளும் பின்பற்றினால் சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் என்ற எண்ணத்தைத்தான் டாக்டர் சுப்ரா எடுத்துக் காட்டியிருந்தார்.

மேலும், தனது சுகாதார அமைச்சு மூலமாக மேற்கொள்ளப்படும் சில நல்ல நடவடிக்கைகள், தனது தொகுதியான சிகாமாட்டில் மேற்கொள்ளப்பட்டும் சிறந்த திட்டங்கள், இந்திய சமுதாயத்திற்கு பயன் தரும் மஇகாவின் அணுகுமுறைகள் போன்ற அம்சங்களை அவ்வப்போது சீனப் பத்திரிக்கைகள் பாராட்டி வந்திருக்கின்றன என்பதையும் டாக்டர் சுப்ரா தனது உரையில் வெளிப்படுத்தியிருந்தார்.

இதுபோன்ற சரிசமமான, நியாயமான அணுகுமுறையைத் தமிழ்ப் பத்திரிக்கைகள் பின்பற்ற வேண்டும் என்பதைத்தான் சுப்ரா தனது உரையில் குறிப்பிட்டார்.

அரசியல் ஆரூடங்கள் முழுக்க, முழுக்க கற்பனைகளாக இருக்கலாமா?

தமிழ்ப் பத்திரிக்கைகள் சில சமயங்களில் அரசியல் பரபரப்புக்காக வெளியிடும்  அரசியல் ஆரூடங்களை டாக்டர் சுப்ரா மற்றொரு உதாரணமாக சுட்டிக் காட்டியிருந்தார்.

சில ‘நம்பத் தகுந்த வட்டாரத்’ தகவல்களை, அரசியல் பரபரப்புக்காக, ஊடகங்கள் வெளியிடுவதில் எந்தவிதத் தவறும் இல்லை. காலங் காலமாக எல்லா ஊடகங்களும் எப்போதும் பின்பற்றும் நடைமுறைதான் அது!

ஆனால், அதில் ஏதாவது ஓர் அடிப்படை உண்மையோ, பின்னணியோ, பரிமாறிக் கொள்ளப்பட்ட தகவலோ இருக்க வேண்டும். தொடர்ந்து அந்தத் தகவல்களின் அடிப்படையில் கருத்துப் பரிமாற்றங்கள் நிகழும் வண்ணம், நடவடிக்கைகள் எடுக்கப்படும் வகையில் அந்த அரசியல் ஆரூடங்களை உருவெடுக்கச் செய்ய வேண்டும்.

மாறாக, முழுக்க முழுக்க இல்லாத ஒன்றை, வெறும் கற்பனைக் கதைகளை அரசியல் ஆரூடம் என்ற பெயரில் உருவாக்கம் செய்யும்போது, அவை நீர்க்குமிழிகள் போல, கூடியவிரைவில் சிதறி விடும்.

இதைத்தான் தமிழ்ப் பத்திரிக்கைகள் கற்பனாவாதிகளாக மாறி சில செய்திகளை வெளியிடுகின்றன என்னும் ரீதியில் டாக்டர் சுப்ரா சுட்டிக் காட்டியிருக்கிறார்.

தமிழ்ப் பத்திரிக்கைகள் வணிக ரீதியிலும், சமுதாய ஆதரவிலும் மேலோங்க வேண்டும், அதே வேளையில் இந்திய சமுதாயத்தின் எண்ணங்களைப் பிரதிபலிக்க வேண்டும், இந்திய சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளுக்கும், கனவுகளுக்கும் ஏற்ப செய்திகளை வெளியிட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் டாக்டர் சுப்ரா முன்வைத்திருக்கும் இந்தக் கருத்துகள், ஆரோக்கியமான சில விவாதங்களைத் தொடக்கி வைத்திருக்கிறது.
“தவறுகளைச் சுட்டிக் காட்டுங்கள்! செய்த நல்லவற்றையும் எழுதுங்கள்!” – சுப்ராவின் கருத்து!

ஞாயிற்றுக்கிழமை 26 மார்ச் 2017-ஆம் நாள் பாங்கி தமிழ்ப் பள்ளியின் இணைக் கட்டிடத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோது, மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தகவல் ஊடகங்கள் குறித்து வெளியிட்ட சில கருத்துகளையும் கேட்க நேர்ந்தது.

பத்திரிக்கைகள் என்பவை சமுதாயத்தின் நிலைமைகளைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் காலத்தின் கண்ணாடிகள் போன்றவை என்றால் அது மிகையாகாது. அந்த வகையில் நமது இந்திய சமுதாயத்தில் கடந்த காலங்களில் சில சமுதாய மாற்றங்கள் நிகழ்வதற்கும், சிந்தனைப் புரட்சிகள் உருவாவதற்கும், அரசாங்கத்தின் அணுகுமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வருவதற்கும், சமுதாயச் சீர்கேடுகளை, சமூக அவலங்களை எடுத்துக் காட்டி அவற்றுக்கான தீர்வுகள் காணப்படுவதற்கும் தமிழ்ப் பத்திரிக்கைகள் பெரும் பங்காற்றியிருக்கின்றன.

தமிழர் திருநாள் நிகழ்ச்சிகள் மூலம் தமிழ் உணர்வுகள் நாடெங்கும் பல்கிப் பெருகுவதற்கும்,

செலாஞ்சார் அம்பாட் போன்ற சமூக அவலங்கள் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படுவதற்கும்,

காரணம் தமிழ்ப் பத்திரிக்கைகள்தான்!

சமுதாயத்தின் பல தேவைகளுக்கு நிதி திரட்டித் தந்ததும் தமிழ்ப் பத்திரிக்கைகள்தான்!

ஓட்டப் பந்தய வீரரான சரவணனுக்கு சில காரணங்களால், ஒரு கார் வழங்கப்படுவது மறுக்கப்பட்ட போது, நீங்கள் தராவிட்டால் என்ன, எங்கள் சமுதாயமே ஒன்று திரண்டு தருவோம் என்ற அறைகூவலோடு ‘சமுதாயக் கார்’ வழங்கப்பட்டதும் ஒரு தமிழ்ப் பத்திரிக்கையின் மூலமாகத்தான்!

பாங்கி தமிழ்ப் பள்ளியின் இணைக் கட்டிடத்தை சுப்ரா திறந்து வைக்கிறார் – அருகில் கல்வி துணை அமைச்சர் கமலநாதன்…

ஆனால், அண்மையக் காலங்களில் தமிழ்ப் பத்திரிக்கைகள் தங்களின் இத்தகைய ஆளுமையை, அணுகுமுறைகளை, தொடர்ந்து நிலைநாட்டிவரத் தவறிவிட்டனவோ என்ற எண்ணம் பரவலாக சமுதாயத்தில் எழுந்துள்ளது என்பதையும், சுட்டிக் காட்டத்தான் வேண்டும். அதைத்தான் டாக்டர் சுப்ராவும் தனது உரையில் பிரதிபலித்தார் “தமிழ்ப் பத்திரிக்கைகள் மரபில் இருந்து மாறிவிட்டார்கள்” என்ற கூற்றின் மூலம்!

காரணம், ஒரு சில பத்திரிக்கைகள், மஇகாவைப் பற்றியும், அதன் தலைவர்களைப் பற்றியும், தொடர்ந்து சாடியும், அவமதித்தும், அவர்களின் குறைபாடுகளை, செய்யாமல் விட்ட சில அம்சங்களை பூதக்கண்ணாடி வைத்துப் பெரிதுபடுத்தியும் தொடர்ந்து எழுதி வருகின்றன.

இதில் எந்தத் தவறும் இல்லை. பாங்கி தமிழ்ப் பள்ளி இணைக்கட்டிடத் திறப்பு விழாவில் உரையாற்றியபோதும், டாக்டர் சுப்ரா இதைத்தான் வலியுறுத்தினார். “தவறுகளைச் சுட்டிக் காட்டுங்கள்” என்றுதான் அவரும் கூறினார்.

“ஆனால், சில பத்திரிக்கைகள், தவறுகளை மட்டுமே பெரிதுபடுத்தி எழுதி வருகின்றன. அதே மஇகாவும், அதன் தலைவர்களும் பல நல்ல காரியங்கள் செய்யும்போது அது குறித்து எதுவும் எழுதாமல் வேண்டுமென்றே மூடி மறைத்து விடுகின்றன” என்ற தனது ஆதங்கத்தையும், சுப்ரா தனது உரையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இது தற்போது தமிழ்ப் பத்திரிக்கைகளிடையே பரவலாகக் காணப்படும் ஒரு போக்காக மாறிவிட்டது என்றும் அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

சீனப் பத்திரிக்கைகளின் அணுகுமுறையோடு ஒப்பீடு

பிடிக்காத தலைவர் என்றால் அவரை ஒரேயடியாகச் சாடுவதும், ஆனால், அதே தலைவர் ஏதாவது நல்லது செய்தாலும் அதைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதும் பத்திரிக்கைகளின் கொள்கைகளாக இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தத்தான் டாக்டர் சுப்ரா சீனப் பத்திரிக்கைகளை உதாரணமாகக் குறிப்பிட்டார்.

பாங்கி தமிழ்ப் பள்ளியின் இணைக் கட்டிடத்தைத் திறந்து வைத்த பின்னர், உள்ளூர் மஇகா தலைவர்கள், ஆசிரியர்கள் சூழ, மாணவர்களோடு அளவளாவும் சுப்ரா…

மேலோட்டமாக அவரது உரையைக் கேட்டவர்களுக்கு சீனப் பத்திரிக்கைகளை அவர் உயர்த்தி பேசியது போல் தோன்றியிருக்கலாம். எந்த கட்டத்திலும் தமிழ்ப் பத்திரிக்கைகளை விட சீனப் பத்திரிக்கைகள் உயர்ந்தவை என்று அவர் தனது உரையில் குறிப்பிடவே இல்லை. மாறாக, சீனப் பத்திரிக்கைகள் பொதுவாகப் பின்பற்றும் ஓர் அணுகுமுறையை, அவர்களின் ஊடக நெறிமுறையைத்தான் அவர் தனது உரையில் விளக்கினார்.

சீனப் பத்திரிக்கைகள் என்று வரும்போது எப்போதும், அவர்கள் முன்னுரிமை வழங்குவது அவர்களின் சீன சமூகப் பிரச்சனைகளுக்குத்தான். மக்கள் நலன்களுக்குத்தான்!

அரசாங்கத்தின் ஒரு முடிவினால், செயல்பாட்டால் சீன சமூகத்திற்கு ஒரு பாதிப்பு என்றால், அதற்குக் காரணம், தேசிய முன்னணியின் மத்திய அரசாங்கமா, அல்லது ஜசெக தலைமையிலான பினாங்கு மாநில அரசாங்கமா, மசீசவா, அல்லது கெராக்கான் கட்சியா என்றெல்லாம் பாராமல், அந்தப் பாதிப்பு குறித்தும், அதனால் சமுதாய நலன்கள் பாதிக்கப்படுவது குறித்தும் சீனப் பத்திரிக்கைகள் சாடியும், அந்தத் தவறுகளைச் சுட்டிக் காட்டியும் எழுதத் தவறுவதில்லை.

அதே சமயம், சீன சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் ஒரு நற்காரியம் அமுல்படுத்தப்பட்டதென்றால், அதற்கு பாராட்டு தெரிவிக்கவும் கட்சி பாகுபாடின்றி சீனப் பத்திரிக்கைகள் தயங்காமல் முன்வரும்.

இதனைப் பலமுறை சீனப் பத்திரிக்கையாளர் நண்பர்களிடம் பேசும்போது அவர்கள் எடுத்துரைத்திருக்கின்றார்கள்.

இன்னொரு கோணத்தில் பார்த்தால், மாலை வேளைகளில் வெளியிடப்படும் சீனப் பத்திரிக்கைகள், நாளை பங்குச் சந்தை எப்படி இருக்கும் என்பது முதற்கொண்டு, வணிக நிலவரங்கள், சந்தை நிலவரங்கள் என்பது வரையிலான பல நல்ல பயனான வணிகத் துறைத் தகவல்களை வியாபாரத்துறையில் ஈடுபட்டிருக்கும் சீன சமூகத்திற்கு உதவும் வகையில் வெளியிடுகின்றன.

இதுபோன்ற பாணியைத் தமிழ்ப் பத்திரிக்கைகளும் பின்பற்றினால் சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் என்ற எண்ணத்தைத்தான் டாக்டர் சுப்ரா எடுத்துக் காட்டியிருந்தார்.

மேலும், தனது சுகாதார அமைச்சு மூலமாக மேற்கொள்ளப்படும் சில நல்ல நடவடிக்கைகள், தனது தொகுதியான சிகாமாட்டில் மேற்கொள்ளப்பட்டும் சிறந்த திட்டங்கள், இந்திய சமுதாயத்திற்கு பயன் தரும் மஇகாவின் அணுகுமுறைகள் போன்ற அம்சங்களை அவ்வப்போது சீனப் பத்திரிக்கைகள் பாராட்டி வந்திருக்கின்றன என்பதையும் டாக்டர் சுப்ரா தனது உரையில் வெளிப்படுத்தியிருந்தார்.

இதுபோன்ற சரிசமமான, நியாயமான அணுகுமுறையைத் தமிழ்ப் பத்திரிக்கைகள் பின்பற்ற வேண்டும் என்பதைத்தான் சுப்ரா தனது உரையில் குறிப்பிட்டார்.

அரசியல் ஆரூடங்கள் முழுக்க, முழுக்க கற்பனைகளாக இருக்கலாமா?

தமிழ்ப் பத்திரிக்கைகள் சில சமயங்களில் அரசியல் பரபரப்புக்காக வெளியிடும்  அரசியல் ஆரூடங்களை டாக்டர் சுப்ரா மற்றொரு உதாரணமாக சுட்டிக் காட்டியிருந்தார்.

சில ‘நம்பத் தகுந்த வட்டாரத்’ தகவல்களை, அரசியல் பரபரப்புக்காக, ஊடகங்கள் வெளியிடுவதில் எந்தவிதத் தவறும் இல்லை. காலங் காலமாக எல்லா ஊடகங்களும் எப்போதும் பின்பற்றும் நடைமுறைதான் அது!

ஆனால், அதில் ஏதாவது ஓர் அடிப்படை உண்மையோ, பின்னணியோ, பரிமாறிக் கொள்ளப்பட்ட தகவலோ இருக்க வேண்டும். தொடர்ந்து அந்தத் தகவல்களின் அடிப்படையில் கருத்துப் பரிமாற்றங்கள் நிகழும் வண்ணம், நடவடிக்கைகள் எடுக்கப்படும் வகையில் அந்த அரசியல் ஆரூடங்களை உருவெடுக்கச் செய்ய வேண்டும்.

மாறாக, முழுக்க முழுக்க இல்லாத ஒன்றை, வெறும் கற்பனைக் கதைகளை அரசியல் ஆரூடம் என்ற பெயரில் உருவாக்கம் செய்யும்போது, அவை நீர்க்குமிழிகள் போல, கூடியவிரைவில் சிதறி விடும்.

இதைத்தான் தமிழ்ப் பத்திரிக்கைகள் கற்பனாவாதிகளாக மாறி சில செய்திகளை வெளியிடுகின்றன என்னும் ரீதியில் டாக்டர் சுப்ரா சுட்டிக் காட்டியிருக்கிறார்.

தமிழ்ப் பத்திரிக்கைகள் வணிக ரீதியிலும், சமுதாய ஆதரவிலும் மேலோங்க வேண்டும், அதே வேளையில் இந்திய சமுதாயத்தின் எண்ணங்களைப் பிரதிபலிக்க வேண்டும், இந்திய சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளுக்கும், கனவுகளுக்கும் ஏற்ப செய்திகளை வெளியிட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் டாக்டர் சுப்ரா முன்வைத்திருக்கும் இந்தக் கருத்துகள், ஆரோக்கியமான சில விவாதங்களைத் தொடக்கி வைத்திருக்கிறது.

“தவறுகளைச் சுட்டிக் காட்டுங்கள்! செய்த நல்லவற்றையும் எழுதுங்கள்!” – சுப்ராவின் கருத்து!

ஞாயிற்றுக்கிழமை 26 மார்ச் 2017-ஆம் நாள் பாங்கி தமிழ்ப் பள்ளியின் இணைக் கட்டிடத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோது, மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தகவல் ஊடகங்கள் குறித்து வெளியிட்ட சில கருத்துகளையும் கேட்க நேர்ந்தது.

பத்திரிக்கைகள் என்பவை சமுதாயத்தின் நிலைமைகளைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் காலத்தின் கண்ணாடிகள் போன்றவை என்றால் அது மிகையாகாது. அந்த வகையில் நமது இந்திய சமுதாயத்தில் கடந்த காலங்களில் சில சமுதாய மாற்றங்கள் நிகழ்வதற்கும், சிந்தனைப் புரட்சிகள் உருவாவதற்கும், அரசாங்கத்தின் அணுகுமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வருவதற்கும், சமுதாயச் சீர்கேடுகளை, சமூக அவலங்களை எடுத்துக் காட்டி அவற்றுக்கான தீர்வுகள் காணப்படுவதற்கும் தமிழ்ப் பத்திரிக்கைகள் பெரும் பங்காற்றியிருக்கின்றன.

தமிழர் திருநாள் நிகழ்ச்சிகள் மூலம் தமிழ் உணர்வுகள் நாடெங்கும் பல்கிப் பெருகுவதற்கும்,

செலாஞ்சார் அம்பாட் போன்ற சமூக அவலங்கள் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படுவதற்கும்,

காரணம் தமிழ்ப் பத்திரிக்கைகள்தான்!

சமுதாயத்தின் பல தேவைகளுக்கு நிதி திரட்டித் தந்ததும் தமிழ்ப் பத்திரிக்கைகள்தான்!

ஓட்டப் பந்தய வீரரான சரவணனுக்கு சில காரணங்களால், ஒரு கார் வழங்கப்படுவது மறுக்கப்பட்ட போது, நீங்கள் தராவிட்டால் என்ன, எங்கள் சமுதாயமே ஒன்று திரண்டு தருவோம் என்ற அறைகூவலோடு ‘சமுதாயக் கார்’ வழங்கப்பட்டதும் ஒரு தமிழ்ப் பத்திரிக்கையின் மூலமாகத்தான்!

பாங்கி தமிழ்ப் பள்ளியின் இணைக் கட்டிடத்தை சுப்ரா திறந்து வைக்கிறார் – அருகில் கல்வி துணை அமைச்சர் கமலநாதன்…

ஆனால், அண்மையக் காலங்களில் தமிழ்ப் பத்திரிக்கைகள் தங்களின் இத்தகைய ஆளுமையை, அணுகுமுறைகளை, தொடர்ந்து நிலைநாட்டிவரத் தவறிவிட்டனவோ என்ற எண்ணம் பரவலாக சமுதாயத்தில் எழுந்துள்ளது என்பதையும், சுட்டிக் காட்டத்தான் வேண்டும். அதைத்தான் டாக்டர் சுப்ராவும் தனது உரையில் பிரதிபலித்தார் “தமிழ்ப் பத்திரிக்கைகள் மரபில் இருந்து மாறிவிட்டார்கள்” என்ற கூற்றின் மூலம்!

காரணம், ஒரு சில பத்திரிக்கைகள், மஇகாவைப் பற்றியும், அதன் தலைவர்களைப் பற்றியும், தொடர்ந்து சாடியும், அவமதித்தும், அவர்களின் குறைபாடுகளை, செய்யாமல் விட்ட சில அம்சங்களை பூதக்கண்ணாடி வைத்துப் பெரிதுபடுத்தியும் தொடர்ந்து எழுதி வருகின்றன.

இதில் எந்தத் தவறும் இல்லை. பாங்கி தமிழ்ப் பள்ளி இணைக்கட்டிடத் திறப்பு விழாவில் உரையாற்றியபோதும், டாக்டர் சுப்ரா இதைத்தான் வலியுறுத்தினார். “தவறுகளைச் சுட்டிக் காட்டுங்கள்” என்றுதான் அவரும் கூறினார்.

“ஆனால், சில பத்திரிக்கைகள், தவறுகளை மட்டுமே பெரிதுபடுத்தி எழுதி வருகின்றன. அதே மஇகாவும், அதன் தலைவர்களும் பல நல்ல காரியங்கள் செய்யும்போது அது குறித்து எதுவும் எழுதாமல் வேண்டுமென்றே மூடி மறைத்து விடுகின்றன” என்ற தனது ஆதங்கத்தையும், சுப்ரா தனது உரையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
இது தற்போது தமிழ்ப் பத்திரிக்கைகளிடையே பரவலாகக் காணப்படும் ஒரு போக்காக மாறிவிட்டது என்றும் அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

சீனப் பத்திரிக்கைகளின் அணுகுமுறையோடு ஒப்பீடு

பிடிக்காத தலைவர் என்றால் அவரை ஒரேயடியாகச் சாடுவதும், ஆனால், அதே தலைவர் ஏதாவது நல்லது செய்தாலும் அதைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதும் பத்திரிக்கைகளின் கொள்கைகளாக இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தத்தான் டாக்டர் சுப்ரா சீனப் பத்திரிக்கைகளை உதாரணமாகக் குறிப்பிட்டார்.

பாங்கி தமிழ்ப் பள்ளியின் இணைக் கட்டிடத்தைத் திறந்து வைத்த பின்னர், உள்ளூர் மஇகா தலைவர்கள், ஆசிரியர்கள் சூழ, மாணவர்களோடு அளவளாவும் சுப்ரா…

மேலோட்டமாக அவரது உரையைக் கேட்டவர்களுக்கு சீனப் பத்திரிக்கைகளை அவர் உயர்த்தி பேசியது போல் தோன்றியிருக்கலாம். எந்த கட்டத்திலும் தமிழ்ப் பத்திரிக்கைகளை விட சீனப் பத்திரிக்கைகள் உயர்ந்தவை என்று அவர் தனது உரையில் குறிப்பிடவே இல்லை. மாறாக, சீனப் பத்திரிக்கைகள் பொதுவாகப் பின்பற்றும் ஓர் அணுகுமுறையை, அவர்களின் ஊடக நெறிமுறையைத்தான் அவர் தனது உரையில் விளக்கினார்.

சீனப் பத்திரிக்கைகள் என்று வரும்போது எப்போதும், அவர்கள் முன்னுரிமை வழங்குவது அவர்களின் சீன சமூகப் பிரச்சனைகளுக்குத்தான். மக்கள் நலன்களுக்குத்தான்!

அரசாங்கத்தின் ஒரு முடிவினால், செயல்பாட்டால் சீன சமூகத்திற்கு ஒரு பாதிப்பு என்றால், அதற்குக் காரணம், தேசிய முன்னணியின் மத்திய அரசாங்கமா, அல்லது ஜசெக தலைமையிலான பினாங்கு மாநில அரசாங்கமா, மசீசவா, அல்லது கெராக்கான் கட்சியா என்றெல்லாம் பாராமல், அந்தப் பாதிப்பு குறித்தும், அதனால் சமுதாய நலன்கள் பாதிக்கப்படுவது குறித்தும் சீனப் பத்திரிக்கைகள் சாடியும், அந்தத் தவறுகளைச் சுட்டிக் காட்டியும் எழுதத் தவறுவதில்லை.

அதே சமயம், சீன சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் ஒரு நற்காரியம் அமுல்படுத்தப்பட்டதென்றால், அதற்கு பாராட்டு தெரிவிக்கவும் கட்சி பாகுபாடின்றி சீனப் பத்திரிக்கைகள் தயங்காமல் முன்வரும்.

இதனைப் பலமுறை சீனப் பத்திரிக்கையாளர் நண்பர்களிடம் பேசும்போது அவர்கள் எடுத்துரைத்திருக்கின்றார்கள்.

இன்னொரு கோணத்தில் பார்த்தால், மாலை வேளைகளில் வெளியிடப்படும் சீனப் பத்திரிக்கைகள், நாளை பங்குச் சந்தை எப்படி இருக்கும் என்பது முதற்கொண்டு, வணிக நிலவரங்கள், சந்தை நிலவரங்கள் என்பது வரையிலான பல நல்ல பயனான வணிகத் துறைத் தகவல்களை வியாபாரத்துறையில் ஈடுபட்டிருக்கும் சீன சமூகத்திற்கு உதவும் வகையில் வெளியிடுகின்றன.

இதுபோன்ற பாணியைத் தமிழ்ப் பத்திரிக்கைகளும் பின்பற்றினால் சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் என்ற எண்ணத்தைத்தான் டாக்டர் சுப்ரா எடுத்துக் காட்டியிருந்தார்.

மேலும், தனது சுகாதார அமைச்சு மூலமாக மேற்கொள்ளப்படும் சில நல்ல நடவடிக்கைகள், தனது தொகுதியான சிகாமாட்டில் மேற்கொள்ளப்பட்டும் சிறந்த திட்டங்கள், இந்திய சமுதாயத்திற்கு பயன் தரும் மஇகாவின் அணுகுமுறைகள் போன்ற அம்சங்களை அவ்வப்போது சீனப் பத்திரிக்கைகள் பாராட்டி வந்திருக்கின்றன என்பதையும் டாக்டர் சுப்ரா தனது உரையில் வெளிப்படுத்தியிருந்தார்.

இதுபோன்ற சரிசமமான, நியாயமான அணுகுமுறையைத் தமிழ்ப் பத்திரிக்கைகள் பின்பற்ற வேண்டும் என்பதைத்தான் சுப்ரா தனது உரையில் குறிப்பிட்டார்.

அரசியல் ஆரூடங்கள் முழுக்க, முழுக்க கற்பனைகளாக இருக்கலாமா?

தமிழ்ப் பத்திரிக்கைகள் சில சமயங்களில் அரசியல் பரபரப்புக்காக வெளியிடும்  அரசியல் ஆரூடங்களை டாக்டர் சுப்ரா மற்றொரு உதாரணமாக சுட்டிக் காட்டியிருந்தார்.

சில ‘நம்பத் தகுந்த வட்டாரத்’ தகவல்களை, அரசியல் பரபரப்புக்காக, ஊடகங்கள் வெளியிடுவதில் எந்தவிதத் தவறும் இல்லை. காலங் காலமாக எல்லா ஊடகங்களும் எப்போதும் பின்பற்றும் நடைமுறைதான் அது!

ஆனால், அதில் ஏதாவது ஓர் அடிப்படை உண்மையோ, பின்னணியோ, பரிமாறிக் கொள்ளப்பட்ட தகவலோ இருக்க வேண்டும். தொடர்ந்து அந்தத் தகவல்களின் அடிப்படையில் கருத்துப் பரிமாற்றங்கள் நிகழும் வண்ணம், நடவடிக்கைகள் எடுக்கப்படும் வகையில் அந்த அரசியல் ஆரூடங்களை உருவெடுக்கச் செய்ய வேண்டும்.

மாறாக, முழுக்க முழுக்க இல்லாத ஒன்றை, வெறும் கற்பனைக் கதைகளை அரசியல் ஆரூடம் என்ற பெயரில் உருவாக்கம் செய்யும்போது, அவை நீர்க்குமிழிகள் போல, கூடியவிரைவில் சிதறி விடும்.

இதைத்தான் தமிழ்ப் பத்திரிக்கைகள் கற்பனாவாதிகளாக மாறி சில செய்திகளை வெளியிடுகின்றன என்னும் ரீதியில் டாக்டர் சுப்ரா சுட்டிக் காட்டியிருக்கிறார்.

தமிழ்ப் பத்திரிக்கைகள் வணிக ரீதியிலும், சமுதாய ஆதரவிலும் மேலோங்க வேண்டும், அதே வேளையில் இந்திய சமுதாயத்தின் எண்ணங்களைப் பிரதிபலிக்க வேண்டும், இந்திய சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளுக்கும், கனவுகளுக்கும் ஏற்ப செய்திகளை வெளியிட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் டாக்டர் சுப்ரா முன்வைத்திருக்கும் இந்தக் கருத்துகள், ஆரோக்கியமான சில விவாதங்களைத் தொடக்கி வைத்திருக்கிறது.




Upacara sembahyang di Kuil Sri Nageswari Amman

Upacara sembahyang di Kuil Sri Nageswari Amman,  Bukit Jelutong, Batu Tiga, Shah Alam. Tetamu Khas: *YB. Datuk M.Saravanan-Timbalan Menteri Belia Dan Sukan merangkap Pengasas Yayasan Naam bersama Pengerusi MIC bahagian Subang En.N.Saundarasan

#MICBAHAGIANSUBANG-P107

#SUBANGKUGEMILANG
BERSAMABN



Majlis Menyambut Ulang Tahun ke-50 (Jubli Emas) Persatuan Muthamil Mandram Melaka மலாக்கா முத்தமிழ் மன்றக் கழகத்தின் 50ஆம் ஆண்டு பொன்விழா


Majlis Penyampaian Bantuan Rakyat 1 Malaysia (BR1M) 2017 kepada masyarakat kawasan Buntong, Ipoh, Perak

Majlis Penyampaian Bantuan Rakyat 1 Malaysia (BR1M) 2017 kepada masyarakat kawasan Buntong, Ipoh, Perak Anjuran MIC Bahagian Ipoh Barat, Perak. Seramai lebih daripada 370 penduduk mendapat maafaat daripada bantuan BR1M tersebut. Majlis dirasmikan oleh Dato G. Rajoo, Pengerusi MIC Bahagian Ipoh Barat dan turut disaksikan oleh Dato Shamsudin, Pengerusi UMNO Bahagian Ipoh Barat dan wakil MCA Bahagian Ipoh Barat.



Short Film Launching Festival"

Attended the "Short Film Launching Festival" at Netaji Hall yesterday evening.
3 short films were played, inspiring work by creative duo Ramu Kalyana Sundram and Sharwin Roy.
In attendance were CWC members Dato Muneandy and Mr Nadarajan, as well as Selangor MIC Wanita state Secretary Mrs Khrisna Veni.
~S.K Devamany.



WMIC Bah Bukit Katil Melaka telah turut serta dalam Jalinan Mesra WBN Parlimen Bukit

WMIC Bah Bukit Katil Melaka telah turut serta dalam Jalinan Mesra WBN Parlimen Bukit




Majlis Perjumpaan Masyarakat dan Pendaftaran Pengundi baru di Subang

Perjumpaan Siri ke-3, Majlis Perjumpaan Masyarakat dan Pendaftaran Pengundi baru di Subang dianjurankan oleh En Ganditasan (Cawangan MIC Subang Perdana) dan En.Raveindran (Cawangan MIC Subang Perdana 2), Kota Damansara. Majlis ini dirasmikan oleh ADUN Kota Damansara YB Datuk Hj Halimaton Saadiah dan turut hadir Pengarah strategik masyarakat india Parlimen Subang En. A. Prakash Rao,  Pengerusi MIC Bahagian Subang En. N. Saundarasan dan pemimpin-pemimpin MIC Bahagian Subang.

#MICBAHAGIANSUBANG-P107

#SUBANGKUGEMILANG
BERSAMABN




Majlis Penyampaian Cek kepada masyarakat India yang miskin di Pejabat MIC Negeri Kedah.

Majlis Penyampaian Cek kepada masyarakat India yang miskin di Pejabat MIC Negeri Kedah.
#YBDatoJaspalSingh
#N25DunBukitSelambau
#WanitaMicMerbokKedah
#kalaiyarasikrishnan



Dato VS Mogan meluangkan masa mendengar luahan dan pandangan Penduduk

Dato VS Mogan meluangkan masa mendengar luahan dan pandangan beberapa penduduk di Taman Mewah  Ayer Kuning Linggi. Walaupun beliau dimaklumkan 1 jam sebelum perjumpaan ini namun sayap wanita di kawasan perumahan itu  dapat mengumpulkan  beberapa penduduk  untuk hadir sesi perjumpaan ini.


Pendaftaran Pengundi Baru dan Kebajikan

Taman Ria Sg.Petani Kedah
Pendaftaran Pengundi Baru dan  Kebajikan di taman ini  bersama wanita-wanita MIC Bhg.Merbok. Terima kasih kepada yang memberi sokongan dan  kerjasama.
#YBDatoJaspalSingh
#N25DunBukitSelambau
#WanitaMicMerbokKedah
#kalaiyarasikrishnan        


             

SITF MELAKA Participated with a Denggi Walk together with Jabatan Kesihatan personals in melaka


Karnival Hala Tuju 2.0 anjuran Putera MiC bersama Kementerian Pendidikan Malaysia

Karnival Hala Tuju 2.0 anjuran Putera MiC bersama Kementerian Pendidikan Malaysia dirasmikan oleh Dato Goonasakaren Raman Pengerusi Badan Perhubungan MiC Negeri Pahang bersama Saudara Padmarajah Selvarajah Timbalan Ketua Putera MiC Kebangsaan.Satu koordinasi yang tercabar bagi Saudara Thamil Selvan Setiausaha Putera MiC Negeri Pahang di bawah naungan Saudara Uga Nesh Cilamuthu Ketua Putera MiC Negeri Pahang yang membawa kepercayaan keatas barisanya.



Program Pemberian Borang #Skim #Perumahan #Mesra #Rakyat

Program Pemberian Borang #Skim #Perumahan #Mesra #Rakyat (SPNB) RPT Aulong Taiping.... Program Ini Di Bawah Oleh YBhg Datuk Hi Ahmad Shalimin Shaffie (Setiausaha Politik YAB Menteri Besar Perak Merangkap Ketua UMNO Bahagian Taiping) Untuk Keselesaan Penduduk Di Kawasan  #DUAulong ....Majlis Penyampaian Oleh En M . Rajasingam (Ketua MIC Bahagian Taiping) Saya Selaku #Pegawaikhas Turut Hadir Ke Program Ini




Upacara Sembahyang di Kuil Saiva Muniswarar, Spg Tiga, Bagan Datuk Dan Menyampaikan sumbangan Kerajaan BN Perak sebanyak Rm 10 ribu.



Mesyuarat Tahunan Cawangan MIC Kesidang, Bahagian Kota Melaka .

Mesyuarat Tahunan Cawangan MIC Kesidang, Bahagian Kota Melaka .


Kek Penghargaan Sempena sambutan HARI POLIS KE-210

 Pengerusi BN Parlimen Subang Dato Hj Zein Isma bersama Pengerusi MIC bahagian Subang En. N.Saundarasan menyampaian Kek Penghargaan Sempena sambutan HARI POLIS KE-210 di IPD Sungai Buloh, Sungai Buloh, Selangor.



MIC Youth welcomes TMJ appointment as FAM president

National Mic Information
Mic Infozone

From the desk of
Dato' Sivarraajh Chandran
MIC Youth Chief

March 25, 2017

FOR IMMEDIATE RELEASE


MIC Youth welcomes TMJ appointment as FAM president


MIC Youth welcomes and congragulate Tunku Ismail ibni Sultan Ibrahim for officially becoming the new Football As soc I at of Malaysia (FAM) president.

Tengku Mahkota Johor is obviously the right man to transform FAM with his determination and passion to see development in our national football.

It is also noted that TMJ in his mind had former JDT head coach Mario Gomez to become the next national team boss replacing Datuk Ong Kim Swee.

Datuk Ong Kim Swee will be going to the under-23 team for now and Mario Gomez will have his team of assistants.

We strongly believe TMJ's direction to closely monitor the national football team’s performance.

At the same time we also hope TMJ will look into and assist the Indian football associations such as Malaysian Indian Football Association (MIFA) to achieve success in football development.

We hope there will be a platform for more local Indian football teams to perform in Malaysian professional league.

Local young talents also should be tapped and groom young footballers to play for the national team and other clubs.

It is our fervent hope under TMJ's leadership, Malaysia national team should bring back it's international football glory.

-Ends-

Police day celebration today at Kapar

Police day celebration today at Kapar organized by North Klang District Police Headed by Dy Ocpd Supt Tuan Nor Omar Sappi. In attendance were YBhg Dato Hj Faizal Abdullah BN Chief Kapar cum SUPOL KPKT, Tuan Hj Azhar Ayub Federal BN Coordinator Sementa and    Umno/Mic and IPF Kapar Chairman Mr Ingerasal


Medical Camp together with Jabatan Kesihatan Melaka Tengah Personals in Melaka.

SITF Melaka Service Centre
Jabatan Perdana Menteri

Assisted in a Medical Camp together with Jabatan Kesihatan Melaka Tengah Personals in Melaka.


Mesyuarat kali ke2 JPP Zon 14, Lobak

Mesyuarat kali ke2 JPP Zon 14, Lobak telah dijalankan pada 24/3/17, jam 8 mlm di Restauran Yasalam Sri Pulai Seremban. Mesyuarat ini dihadiri oleh En. Siaw Ketua MCA Seremban serta En. Lim Setiausaha MCA Bhg Seremban.