True or Fake?

Tuesday 8 November 2016

கூட்டத்தோடு "கோவிந்தா" போடுகிறான்

தன் மானம் இல்லாத மானங்கெட்ட இனமாக மாறிவிட்டோம்....தன் தாய் மொழி அழிகின்றது/அழிக்கப்படுகின்றது என்ற உணர்வு கூட இல்லாமல் கூட்டத்தோடு "கோவிந்தா" போடுகிறான்.....இது தான் சமுதாய சேவையா?அடிப்படையில் இனத்தையே அழிக்க வேலை மிக துரிதமாக நடக்குது.....ஆனால்,இன மானத்தை காக்கணும் என்ற தன்மான உணர்வு இல்லை


No comments:

Post a Comment